தேர்தல் வாக்களிப்பில் அசிரத்தை வேண்டாம்

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசத்தின் குடி­மக்­க­ளா­கிய முஸ்­லிம்கள் தமது வாக்­கு­ரி­மையை பய­னுள்ள விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு போதும் வாக்­க­ளிப்­பதில் அசி­ரத்­தை­யுடன் நடந்து கொள்­ள­லா­காது என்றும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

அமைதியான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைப்போம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரங்களும் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய தீர்மானத்தை நாட்டு மக்கள் ஓரளவு எட்டியிருப்பதை உணர முடிகிறது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேசிய ஷூரா சபையின் மகஜர்

பொது­வாக அனைத்து சமூ­கங்­க­ளுடன், குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களை உள்­ள­டக்­கிய வகையில் ஆவணம் ஒன்றை தேசிய ஷூரா சபை தயா­ரித்து ஒவ்­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கும் வழங்­கி­யுள்­ளது.

ஜனாதிபதி தேர்தல் 2024: ஓர் இலங்கை முஸ்லிமாக சிந்தித்தல்

நாட்டின் தேசிய அர­சியல் தலை­மையை இலங்கை பிர­ஜை­க­ளா­கிய நாம் தெரிவு செய்யப் போகிறோம். எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு நல்­ல­தொரு நாட்டை விட்டுச் செல்­வ­தற்­காக இலங்கை சோஷ­லிச குடி­ய­ரசை வழி­ந­டத்தும் நிர்­வ­கிக்கும் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான ஜன­நா­யகக் கட­மையை நிறை­வேற்ற தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம்.