தெஹிவளை மீலாத் வித்தியாலயத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம்
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்டு வருகின்ற இடப்பற்றாக்குறை பிரச்சினை இன்று பூதாகரமாக மாறியுள்ளது.
இப்பாடசாலையின் மாணவர்கள் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். 1952 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே செயற்பட்டு வருகின்றது.