சமூக ஊட­கங்­களும் மன­நல ஆரோக்­கி­யமும்

தமது டிஜிட்டல் போஷாக்­கினை பேணும் முறை தொடர்­பாக சிறு­வர்­க­ளையும் இளை­ஞர்­க­ளையும் விழிப்­பு­ணர்­வூட்டும் அதே­வேளை, முதி­ய­வர்­களும் அது பற்றி தெரிந்து வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மாகும்.

முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்­பாடு செய்த "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் -மறை­கரம் வெளிப்­பட்­ட­போது" மற்றும் "நாங்கள் வேறா­ன­வர்கள் அல்ல மண்ணின் வேரா­ன­வர்கள் - முஸ்­லிம்கள் மீது கட்­ட­மைக்­கப்­பட்ட சந்­தே­கங்­களை களைதல்" ஆகிய இரு மொழி­பெ­யர்ப்பு நூல்­களின் வெளி­யீட்டு நிகழ்வு ஜன­வரி 30 ஆம் திகதி, வியா­ழக்­கி­ழமை கொழும்பு -7இல் அமைந்­துள்ள இலங்கை மன்றக் கல்­லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்­றது.

இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட மீடியா போர தென்பகுதி விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்­பாடு செய்த தென்­ப­கு­திக்­கான ஊடக மற்றும் சமூக நலன் சார் கலந்­து­ரை­யாடல் கடந்த ஞாயி­றன்று வெலி­கம அறபா தேசிய பாட­சாலை மற்றும் காலி மல்­ஹ­ருஸ்­ஸுல்­ஹியா தேசிய பாட­சாலை என்­ப­வற்றில் நடை­பெற்­றது.

அசாத் மெளலான வருவாரா? கோட்டா கைது செய்யப்படுவாரா?

வெளி­நா­டொன்றில் அகதி அந்­தஸ்து கோரி தங்­கி­யி­ருப்­ப­தாக கூறப்­படும், மொஹம்­மது மிஹ்ளார் மொஹம்­மது ஹன்சீர் அல்­லது அசாத் மெள­லானா இலங்­கைக்கு மீள வரப்­போ­வ­தா­கவும், அவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்து சாட்­சியம் அளிக்கப் போவ­தா­கவும் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இவ்­வா­றான பின்­ன­ணியில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்­திய முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில, கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்­வ­தற்­காக அசாத் மெள­லா­னவை அழைத்து வர முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக…