நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் முஸ்லிம் மாணவர்களின் சமய கடமைகளுக்கு இடையூறு ; கல்வி அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு

தொழிற்­ப­யிற்சி அதி­கார சபையின் அம்­பாறை மாவட்ட பிரதிப் பணிப்­பாளர் கெடு­பி­டி­களை பிர­யோ­கிப்­ப­தா­கவும் மதக் கட­மை­களை நிறை­வேற்ற தடை விதிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டு நிந்­தவூர் மாவட்ட தொழிற்­ப­யிற்சி நிலைய மாண­வர்கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்ள நிலையில், கல்­வி­ய­மைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவ­சர விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இது குறித்து நேரில் ஆராய்ந்­துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மையினரின் வகிபாகமும்

இலங்கை அர­சி­யலில் பல்­வேறு திருப்­பங்­களை ஏற்­ப­டுத்தி வரும் ஜனா­தி­பதித் தேர்தல் ஆடு­க­ள­மா­னது, இந்த நாட்டின் வர­லாற்­றிலே என்­று­மில்­லா­த­வாறு மக்கள் மய­மாகி காட்­டாற்று வெள்ளம் போல் கரை புரண்­டோ­டு­கி­றது.

எமது ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனக்கூறுவது பச்சைப் பொய்

நாம் ஆட்­சிக்கு வந்தால் ரமழான், ஹஜ் பண்­டி­கை­களில் ஏதேனும் ஒன்று நிறுத்­தப்­படும் எனவும் ஐவே­ளைத்­தொ­ழுகை நிறுத்­தப்­படும் எனவும் தாடி வளர்க்க விட­மாட்டோம் எனவும் கூறு­கின்­றனர். எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு எம்மைப் பற்றி விமர்­சிப்­ப­தற்கு ஒன்­று­மில்லை. இவை அனைத்தும் அடிப்­ப­டை­யற்­றவை என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­ கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்

பொது மக்­களின் உரி­மை­க­ளுக்­காக ஆரம்பம் முதல் தலை­யீ­டு­களை செய்து நட­வ­டிக்கை எடுத்­து­வரும் நிறு­வ­னமே சமூகம் மற்றும் சமா­தா­னத்­துக்­கான மையம் ( CSR) ஆகும். உயிர்த்த ஞாயிறு தின கொடூர தாக்­குதல் தொடர்பில் நீதியை நிலை­நாட்ட எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் சமூகம் மற்றும் சமா­தா­னத்­துக்­கான மையத்தின் ஆய்வுக் குழு பரிந்­து­ரை­களை தயா­ரித்­துள்­ளது.