ஜனாஸா எரிப்பை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு வருமா?

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்­வதை தவிர்த்து தகனம் செய்­தமை தொடர்பில் விசா­ரணை செய்து பொருத்­த­மான விதப்­பு­ரை­களை சமர்ப்­பிப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற விசேட குழு­வொன்றை நிய­மிக்க வேண்டும் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி தனி­நபர் பிரே­ர­ணையை முன்­வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்றினார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீர் தெரிவு

ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் சிரேஷ்ட தலை­வ­ராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் கட்­சியின் செய­லா­ள­ராக கலீலுர் ரஹ்மான் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். நேற்று முன்­தினம் கொழும்பில் கூடிய கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தின் போதே இந்த வரு­டத்­துக்­கான புதிய நிர்­வாக உறுப்­பி­னர்கள் தெரிவு இடம்­பெற்­றுள்­ளது. அதன் பிர­காரம் தெரிவு செய்­யப்­பட்ட புதிய நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளுக்­கான அங்­கீ­காரம் நேற்று மரு­தா­னையில் உள்ள குப்­பி­யா­வத்தை சன­ச­மூக மண்­ட­பத்தில் இடம்­பெற்ற தேசிய மாநாட்டில்…

சுமங்க வித்தியாலய காணியை மீளவும் ஒப்படைக்காவிடின் பிரச்சினை ஏற்படும்

தெஹி­வளை சுமங்க வித்­தி­யா­லயம் அமைந்­தி­ருக்கும் இடம் இற்­றைக்கு 100 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பரம விஞ்­ஞா­னாதி பெளத்த நிறு­வ­னத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட காணி­யாகும். ஆனால் தற்­போது இதனை முஸ்லிம் பாட­சா­லை­யாக முன்­னெ­டுத்துச் செல்ல கடந்த அர­சாங்கம் அனு­ம­தித்­துள்­ளது. அதனால் இந்த அர­சாங்கம் இதனை தடுத்து பெளத்த நிறு­வ­னத்­துக்கு மீள ஒப்­ப­டைக்க வேண்டும். இல்­லா­விட்டால் இது ஒரு இனப்­பி­ரச்­சி­னைக்கு கார­ண­மாக அமையும் என சிங்­ஹல ராவய அமைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அக்­மீ­மன தயா­ரத்ன…

முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது?

முஸ்லிம் பெண்கள் இன்று அதிகம் சட்­டத்­து­றையில் நாட்டம் காட்­டு­கின்­றனர். எதிர்­கா­லத்தில் அவர்­களால் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளாக பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் அவர்­களால் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக வர முடி­யாது என கொழும்பு பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீட சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் ஏ. சர்­வேஸ்­வரன் கேள்வி எழுப்­பினார்.