கருத்துச் சுதந்திரத்தை கருவறுக்க பயன்படுத்தப்படும் ஐ.சி.சி.பி.ஆர்.
இலங்கையைப் பொறுத்தவரை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் பெரும்பாலானோர் மீது இச் சட்டமானது தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.