கருத்துச் சுதந்திரத்தை கருவறுக்க பயன்படுத்தப்படும் ஐ.சி.சி.பி.ஆர்.

இலங்­கையைப் பொறுத்­த­வரை ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் இது­வரை பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் பெரும்­பா­லானோர் மீது இச் சட்­ட­மா­னது தவ­றான முறையில் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக பல்­வேறு முறைப்­பா­டுகள் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆறு வருடங்களில் சாதனைகளால் சரித்திரம் படைத்த அஷ்ரப்

கல்­முனைக் குடியைச் சேர்ந்த முஹம்­மது ஹுசைன் விதானை மற்றும் சம்­மாந்­து­றை­யைச் சேர்ந்த உமர்­லெவ்வை மரைக்கார் மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 ஒக்­டோபர் 23ஆம் திகதி சம்­மாந்­து­றையில் பிறந்த குழந்­தைக்கு முஹம்­மது அஷ்ரஃப் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்­தனர் பெற்றோர். அஷ்­ரஃபின் பள்­ளிப்­ப­ருவம் கல்­மு­னையில் ஆரம்­ப­மா­கி­யது.

அஷ்ரபின் அரசியல் முன்மாதிரிகள் பின்பற்றப்படுமா?

அரை நூற்­றாண்­டுக்கும் மேல் இரு பெரும் பேரின கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளித்து வந்த முஸ்லிம் சமூ­கத்­திற்கு அர­சியல் முக­வ­ரி­யையும் அடை­யா­ளத்­தையும் பெற்றுக் கொடுத்த பெருமை மர்ஹூம். எம்.எச்.எம். அஷ்ரப் அவர்­களைச் சாரும்.

மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா?

சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு அடக்­கு­மு­றை­களைப் பிர­யோ­கிப்­பதும், பின்னர் தேவை­யேற்­ப­டு­கையில் பொறுப்­புக்­கூ­ற­லின்றி மன்­னிப்­புக்­கோரி அல்­லது ஒடுக்­கு­மு­றையை நியா­யப்­ப­டுத்தி அறிக்­கை­யிட்டுக் கடந்து செல்­வதும் இலங்­கைக்கு ஒன்றும் புதி­தல்ல.