அரசியல் கலாசார மாற்றத்திற்கு நாமும் பங்களிப்போம்

நாட்டின் 9 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநு­ர­கு­மார திசா­நா­யக்க பத­வி­யேற்­றி­ருப்­பது இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மா­ன­தொரு மைல் கல்­லாகும்.

மேல் மாகாண ஆளுநராக‌ தொழிலதிபர் ஹனீப் யூசுப்

புதிய ஆளு­நர்கள் 9 பேர் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க முன்­னி­லையில் நேற்று புதன்­கி­ழமை (25) பத­விப்­பி­ர­மாணம் செய்­து­கொண்­ட­தாக ஜனா­தி­பதி ஊடகப்பிரிவு தெரி­வித்­துள்­ளது.

பாராளுமன்றத் தேர்தல் 2024: தகுதியான வேட்பாளர்களை உடன் இனங்காண வேண்டும்

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அடுத்து வரும் இரு வாரங்­க­ளுக்குள் வேட்­பா­ளர்­களை தேர்வு செய்ய வேண்­டிய கட்­டாயம் காணப்­படும் நிலையில், அது தொடர்பில் முஸ்லிம் சமூகம் சிந்­தித்து செயற்­பட வேண்டும். இது தொடர்பில் சமூ­கத்தின் சிவில் சமூக பிர­தி­நி­திகள், அர­சியல் தலை­மைகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து, பொருத்­த­மான புதிய இளம் துடிப்­புள்ள வேட்­பா­ளர்­களை அடை­யாளம் கண்டு தேர்­தலில் களம் இறக்க பொறி­முறை ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டும் என சமூக ஆர்­வ­லர்கள் கோரிக்கை விடுக்­கின்­ற‌னர்.

கருத்துச் சுதந்திரத்தை கருவறுக்க பயன்படுத்தப்படும் ஐ.சி.சி.பி.ஆர்.

இலங்­கையைப் பொறுத்­த­வரை ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் இது­வரை பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் பெரும்­பா­லானோர் மீது இச் சட்­ட­மா­னது தவ­றான முறையில் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக பல்­வேறு முறைப்­பா­டுகள் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.