முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் தீயில் சாம்பலாகின

ஏ.ஆர்.ஏ. பரீல் பாணந்­துறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பாணந்­துறை தொட்­ட­வத்த பிர­தான வீதியில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நான்கு கடைகள்  தீயினால் எரிந்து முழு­மை­யாக  சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8.25 மணி­ய­ளவில் இவ்­வ­னர்த்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. சென்ட்ரல் ஹார்ட்­வெயார் எனும் இரும்புக் கடை­யொன்று, பிளாஸ்ரிக் அலு­மி­னியம் கடை­யொன்று, புடவைக் கடை­யொன்று மற்றும் இரும்புப் பொருட்­க­ளுடன் தொடர்­பு­பட்ட கடை­யொன்று என நான்கு கடைகள் தீயினால் முற்­றாக…