குத்பா பிரசங்கத்தை சுருக்கிக்கொள்ளுங்கள்
குத்பா பிரசங்கங்களை சுருக்கி தொழுகையை நீட்டிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நாட்டிலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களின் கதீப்மார்களையும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும் கோரியுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;