நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் என்னை சிறையில் அடையுங்கள்
தான் தேர்தலில் தோற்றிருந்தால் தன்னை ஆறடி நிலத்தின் கீழ் புதைத்திருப்பார் என மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்திய ஜனாதிபதி, இன்று அவரையே பிரதமராக்கிவிட்டு ஆட்சிக்கு கொண்டுவந்த எம்மை கொலைகாரர்கள், சூழ்ச்சிக்காரர்கள் என குற்றம் சுமத்துகின்றார். நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் ஆதாரத்தை நிரூபித்து என்னை சிறையில் அடையுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு…