யெமனின் ஹுதைதாவில் அமைதி: ஐ.நா. தூதுவர் சவூதி அரேபியா வருகை

சர்­வ­தே­சத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சாங்­கத்­திற்கும் ஹெளதி போரா­ளி­க­ளுக்கும் இடையே எதிர்­வரும் டிசம்பர் மாதம் பேச்­சு­வார்­த்­தை­களை ஆரம்­பிக்கும் முயற்­சியின் ஒரு கட்­ட­மாக ஐக்­கிய நாடுகள் சபையின் யெம­னுக்­கான பிர­தி­நிதி ரியாதை வந்­த­டைந்தார். சவூதி அரே­பியா உள்­ளிட்ட அரே­பிய கூட்டுப் படை­களின் பின்­ன­ணியைக் கொண்ட யெமனின் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை இலக்­காகக் கொண்­டுள்ள இறக்­கு­மதி மற்றும் உத­வி­க­ளுக்­கான உயிர்­நா­டி­யாகக் காணப்­ப­டு­கின்ற ஹெள­தி­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள ஹுதைதா துறை­மு­கத்தை சூழ­வுள்ள…

சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டிபி முதன் முறையாக இஸ் ரேல் விஜயம்

இஸ்ரேல் மற்றும் சாட் ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரு தரப்பு உறவு 1972 ஆம் ஆண்டு துண்­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து சாட் நாட்டு ஜன­ாதி­பதி இத்ரிஸ் டிபி முதன் முறை­யாக இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யா­ஹுவைச் சந்­தித்­துள்ளார். பாது­காப்பு தொடர்­பான விட­யங்கள் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் இரு தலை­வர்­களும் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தென வர்­ணித்துக் கொள்ளும் இச்சந்­திப்பு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஜெரூ­ச­லத்தில் இடம்­பெற்­றது. நாம் எமது தொடர்­பு­களை முழு­மை­யாகத்…

சர்­வா­தி­கா­ரத்­தினால் ஜன­நா­ய­கத்தை மிதித்த ஹிட்லர், கடா­பியின் மர­ணங்கள் எவ்­வாறு அமைந்­தன என்­பது உல­குக்கே தெரியும்

சர்­வா­தி­கா­ரத்தை கையி­லெ­டுத்து ஜன­நா­ய­கத்தை மிதித்த ஹிட்லர், கடாபி ஆகி­யோரின் மர­ணங்கள் எவ்­வாறு அமைந்­தன என்­பது இந்த உல­குக்கே தெரியும். இன்று சர்­வா­தி­கா­ரத்தை கையில் எடுத்­துள்ள மைத்­திரி - மஹிந்த இரு­வரும் இதனை நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார். மஹிந்த – -மைத்­திரி கூட்­டணி இவ்­வாறே ஜன­நா­யக விரோ­த­மாக ஆட்­சியை கொண்­டு­சென்றால் நாட்டில் மக்கள் புரட்­சிக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று…

பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறும் வீடுகள்

வீட்டின் நிர்­வாகி, குடும்­பத்தின் விளக்கு என்­றெல்லாம் பெண்­களை வீட்­டோடு தொடர்­பு­ப­டுத்தி பெரு­மை­யாகப் பேசி­வரும் நிலையில், பெண்கள் வாழ்­வ­தற்கு மிகவும் ஆபத்­தான இடம் வீடு தான் என்று ஐக்­கிய நாடுகள் சபை தனது ஆய்வில் தெரி­வித்­துள்­ளமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஏனெனில் கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்­களின் கண­வ­னாலும், தங்­களின் பெற்றோர், சகோ­த­ரர்­களின் ஆணவக் கொலை­யாலும், வர­தட்­சணைப் பிரச்­சி­னையால் உற­வி­னர்­க­ளாலும்  அதி­க­மாகக் கொல்­லப்­பட்­டுள்­ளதால், பெண்கள் வாழ்­வ­தற்கு வீடு ஆபத்­தான இடம் என்று…