2018 சாதாரண தர பரீட்சை: கருத்தரங்குகளுக்கு இன்று முதல் தடை

கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யுடன் தொடர்­பு­டைய அனைத்து முன்­னோடிப் பரீட்­சைகள், மேல­திக வகுப்­புகள், கருத்­த­ரங்­குகள் மற்றும் பரீட்சை தொடர்­பான வினாப்­பத்­தி­ரங்கள் அச்­சி­டுதல் என்­ப­ன­வற்­றிற்கு இன்று நள்­ளி­ரவு முதல் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இந்த காலப்­ப­கு­தியில் பரீட்­சை­யுடன் தொடர்­பு­டைய விட­யங்­களை கையே­டு­க­ளாக விநி­யோ­கித்தல், அச்சு மற்றும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் ஊடாக விளம்­ப­ரப்­ப­டுத்தல் மற்றும் அவ்­வா­றான ஆவ­ணங்­களை அருகில் வைத்­தி­ருத்தல் போன்ற விட­யங்­களும் பரீட்சை…

பிரித்தானிய கல்வியியலாளருக்கு ஐ.அரபு அமீரகம் பொது மன்னிப்பு

ஐக்­கிய அரபு அமீ­ரகம் உட­ன­டி­யாக செயற்­படும் வண்ணம் பிரித்­தா­னிய கல்­வி­யி­ய­லா­ள­ரான மத்­தியூ ஹெட்­ஜ­ஸுக்கு பொது மன்­னிப்பு வழங்­கி­யுள்­ளது. ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் தேசிய தின கருணை அடிப்­ப­டை­யி­லான செயற்­பாட்டின் ஒரு பகு­தி­யாக 31 வய­தான மத்­தியூ ஹெட்­ஜ­ஸுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அரச ஊடகம் கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தது. கடந்த திங்­கட்­கி­ழமை ஐக்­கிய அரபு அமீ­ரகத் தலை­நகர் அபு­தா­பியில் அவ­ச­ர­மாகக் கூட்­டப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே மத்­தியூ ஹெட்­ஜ­ஸுக்கு பொது மன்­னிப்பு…

சோமாலியாவில் தானும் நபி எனத் தெரிவித்த மதகுருவின் சமயத் தலத்தின் மீது தாக்குதல்

அல்-­–ஷபாப் துப்­பாக்­கி­தா­ரி­யொ­ரு­வரும் கார்க்­குண்டு தற்­கொலைத் தாக்­கு­தல்­தா­ரி­யொ­ரு­வரும் கடந்த திங்­கட்­கி­ழமை மத்­திய சோமா­லி­யாவின் மதத் தல­மொன்றில் மேற்­கொண்ட தாக்­கு­தலில் மத­குரு ஒரு­வரும் மேலும் ஒன்­பது பேரும் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். முகா­மொன்­றினுள் இருந்த மத­குரு, பதின்ம வய­தினர் மற்றும் பெண்கள் உள்­ள­டங்­க­லாக 10 பேர் கிளர்ச்­சிக்­கா­ரர்­களால் கொல்­லப்­பட்­ட­தாக மத்­திய நக­ரான கல்­க­யோ­வி­லி­ருந்து தொலை­பேசி மூல­மாக பொலிஸ் மேஜர் அப்­துர்­ரஹ்மான் அப்­துல்­லாஹி…

பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு

எம்.எப்.எம்.பஸீர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாராளு­மன்­றத்தை கலைத்­த­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை விசா­ரணை செய்­ய­வென எழுவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தம நீதி­யரசர் நளின் பெரேரா இதற்­கான தீர்­மா­னத்தை எடுத்­துள்ளார்.  ஐந்து அல்­லது அதற்கு மேற்­பட்ட பூரண நீதி­ய­ர­சர்கள் குழு­வொன்றின்  முன்­னி­லையில் இந்த வழக்­கு­களை விசா­ரிக்க வேண்­டு­மென பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட 11 அடிப்­படை…