பிரதமர் பதவி வகிப்பதை தடுக்கக் கோரும் மஹிந்தவுக்கு எதிரான மனு வெள்ளியன்று விசாரணை

புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்­சர்கள்  அந்தப் பத­வி­களை வகிக்க முடி­யா­தென அறி­விக்கும் நீதிப் பேரா­ணை­யொன்­றினை விடுக்­கு­மாறு கோரி மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட 'கோ வொறண்டோ' நீதிப் பேராணை மனு­மீது பூர்­வாங்க  விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று திகதி குறித்­தது. அதன்­படி எதிர்­வரும் 30 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் டிசம்பர் 3 ஆம் திகதி திங்­க­ளன்றும் இந்த 'கோ வொறண்டோ' நீதிப் பேராணை...

நல்லாட்சியில் ஊழல் இருப்பின் பதில் கூறும் பொறுப்பு  ஜனாதிபதிக்கும் உண்டு

நல்­லாட்­சியின் கடந்த மூன்­றரை வருட காலப்­ப­கு­திக்குள் ஊழல் மோசடி இடம்­பெற்­ற­தாக ஜனா­தி­பதி கூறு­கின்றார். அர­சாங்­கத்தின் தலைவர் என்ற ரீதியில் இதற்குப் பொறுப்­பு­கூற வேண்­டிய கடப்­பாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இருக்­கி­றது என்று கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ள­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார். இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி…

மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்

தமிழ்­மொ­ழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்­வமும், முஸ்­லிம்­க­ளுக்கு அது முக்­கி­ய­மா­ன­தென அம்­மொழி பேணப்­பட்டுப் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற அன்­னா­ரு­டைய உத்­வே­கமும், ஆர்­வமும், சிங்­களம் மட்டும் மசோ­தாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூத­வையில் வாதிட்டு உரை­யாற்­றிய நிகழ்வில் நன்கு புல­னா­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய முஸ்லிம் தலை­வர்­களின் கருத்­துக்­க­ளுக்கு அஸீஸின் நோக்கு முரண்­பட்­டி­ருந்­தது. அஸீஸின் மொழிக்­கொள்கை அர­சியல் பிர­பல்­யத்­திற்கு அப்பால் சென்­ற­துடன், இலங்­கையில் இஸ்லாம் எதிர்­கா­லத்தில்…

ஈராக்கில் கடும் மழை: இரண்டு நாட்களில் 21 பேர் உயிரிழப்பு

கடந்த இரண்டு நாட்­க­ளாக ஈராக்கில் பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக குறைந்­தது 21 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் ஆயி­ரக்­க­ணக்­கானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அதி­கா­ரி­களும் ஐக்­கிய நாடுகள் சபையின் அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களுள் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக கடந்த ஞாயி­றன்று ஈராக் சுகா­தார அமைச்சின் பேச்­சாளர் சயிப் அல்-பத்ர் தெரி­வித்தார். வெள்­ளத்தில் மூழ்­கி­யதில் சிலர் உயி­ரி­ழந்­த­தா­கவும், ஏனையோர் கார் விபத்­துக்கள், மின்­சாரத் தாக்கம்…