கபீர் ஹாசிம் ஜனாதிபதியின் கருத்தை தவறாக புரிந்துள்ளார்
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர்ஹாசிம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்களை தவறாகப் புரிந்து கொண்டே ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் வாழ்நாள் முழுவதும் பதவியில் இருக்கப்போவதாக கருத்துப்பட எதுவும் தெரிவிக்கவில்லை என துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நேற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக்காரியாலய…