அரசியலமைப்பை மீறியே ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்
ஜனநாயகத்தை மீறிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மாறிவிட்டார். அரசியலமைப்பினையும் சபாநாயகர் அறிவிப்பையும் மீறி ஜனாதிபதி செயற்பட முடியாதென எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் சபையில் சாடினர். ஜனாதிபதி விட்ட தவறை அவரே சரிசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை அமர்வுகளின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐக்கிய தேசியக்…