காலிதா ஸியா தேர்­தலில் போட்­டி­யிட தடை

ஊழல் வழக்கில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்­து­வரும் முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் காலிதா ஸியா டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பங்களாதேஷ் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 30 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரும் இரு ஊழல் வழக்குகளில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான கலிதா ஸியா நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த தண்டனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை…

விபத்­துக்­களில் நான்கு பேர் பலி 11 பேர் காயம்

நாட்டின் வெவ்­வேறு பகு­தி­களில் நேற்று புதன்­கி­ழமை காலை 6 மணி­யுடன் நிறை­வ­டைந்த  24 மணி நேரத்­துக்குள் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் சிக்கி நான்கு பேர்  உயி­ரி­ழந்­துள்­ள­துடன், 11 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இந்த விபத்­துக்கள் எம்­பி­லி­பிட்­டிய, அது­ரு­கி­ரிய, கொக­ரல்ல மற்றும் மாவத்­த­கம ஆகிய பொலிஸ் பிரி­வு­களில் பதி­வா­கி­யுள்­ளன. கொக­ரல்ல விபத்து கொக­ரல்ல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மல்­சி­றி­புர -தித்­தெ­னிய வீதியில் நேற்று முன்­தினம் பிற்­பகல் 6.15 மணி­ய­ளவில் இடம்…

டுபாயில் ராட்­சத அலையில் சிக்கி கடலில் மூழ்­கிய கப்பல்: 7 ஊழி­யர்கள் உயி­ருடன் மீட்பு

அமீ­ர­கத்தில் அரே­பிய கடலில் ஏற்­பட்­டுள்ள குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு மண்­டலம் கார­ண­மாக கடந்த 2 நாட்­க­ளாக வானி­லையில் அசா­தா­ரண சூழ்­நிலை நிலவி வரு­கி­றது. மேலும் பல்­வேறு இடங்­களில் இடி­யுடன் பலத்த மழை பெய்து வரு­கி­றது. மேலும் தேசிய வானிலை ஆய்வு மையம் கடலில் 12 அடி வரை அலைகள் உய­ரக்­கூடும் என எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது. இந்த நிலையில் நேற்று முன்­தினம் கடலில் பயணம் செய்து கொண்­டி­ருந்த கப்­பலில் இருந்து உதவி வேண்டி பொலிஸ் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­திற்கு தொலை­பேசி அழைப்பு வந்­தது. அதில் ராட்­சத அலை­களில்…

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை எம்மிடமில்லை

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பாரா­ளு­மன்­றத்தில் 122 பேருக்­கா­கவே செயற்­ப­டு­கிறார். நாம் சபா­நா­ய­க­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை முன்­வைத்தால் அந்த 122 பேரும் அவரைக் காப்­பாற்­று­வார்கள். சபா­நா­யகர் அந்த 122 பேரையும் காப்­பாற்­றுவார். சபா­நா­யகர் அர­சாங்கம் ஒன்று இருப்­ப­தாக நினைத்து செயற்­ப­டு­தில்லை. அத­னாலே சபா­நா­ய­க­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா  பிரே­ரணை பற்றி நாம் சிந்­திக்­க­வில்லை என அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். நேற்று தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு…