இலங்கையில் வன்முறைகளை தடுக்காது தவறிழைத்துவிட்டோம்: பேஸ் புக் நிறுவனம்
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் இன வன்முறைகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த தாங்கள் தவறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றின்போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இந்த தவறினை ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விதமான முகப்புத்தக பதிவுகளை நீக்காதது தங்களது நிறுவன நியதிகளுக்கு முரணான ஒரு…