முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?
இவ்வாண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலைக் காலம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அனைத்து அரச பாடசாலைகளும் புதிய ஆண்டில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு, மாணவர்களுக்கு ஒரு மாதகாலம் விடுமுறை வழங்கப்பட்டாலும் அவர்கள் அவ்விடுமுறைக்காலத்தில் உடல், உள ஆரோக்கியத்துக்கான விளையாட்டுக்களில் பொழுதைக் கழிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாதிருப்பதனை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்துள்ளது.