நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி இணக்கம்
நாட்டில் தொடரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…