யெமன் போரில் சவூதிக்கு வழங்கும் ஆதரவை திரும்ப பெற அமெரிக்க செனட் நடவடிக்கை

யெமனில், சவூதி அரே­பி­யாவின் தலை­மையில் நடை­பெற்று வரு­கின்ற போருக்கு அமெ­ரிக்கா வழங்கி வரும் ஆத­ரவை திரும்பப் பெறு­வ­தற்­கான முயற்சி ஒன்றை அமெ­ரிக்க செனட் அவை முன்­னெ­டுத்­துள்­ளது. அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்­புக்கு பலத்த அடி­யாக இந்த முயற்சி பார்க்­கப்­ப­டு­கி­றது, சவூதி பத்­தி­ரி­கை­யாளர் ஜமால் கஷோக்­ஜியின் கொலை பற்றி டிரம்ப் தெரி­வித்த கருத்­து­களை பல அமெ­ரிக்க செனட் அவை உறுப்­பி­னர்கள் விரும்­ப­வில்லை. யெமனின் நிலை­மையை மிகவும் மோச­மாக்கும் என்­பதால், இந்த மசோ­தா­வுக்கு செனட் அவை உறுப்­பி­னர்கள் ஆத­ரவு…

சபை குழப்­பங்கள் குறித்த விசா­ரணை: பிரதி சபா­நா­யகர் தலை­மையில் அறுவர் அடங்­கிய குழு நிய­மனம்

கடந்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் சபையில் இடம்­பெற்ற குழப்­ப­மான சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்கு பிரதி சபா­நா­யகர் தலை­மையில்  ஆறுபேர் அடங்­கிய குழுவை நிய­மித்­தி­ருப்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை  காலை 10.30 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய  தலை­மையில் கூடி­ய­போது சபா­நா­யகர் அறி­விப்பு வேளையில் அவர்  இந்த அறி­விப்பை விடுத்தார். நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திக­தி­களில் சபைக்குள் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் குறித்து பொலிஸார் விசா­ர­ணைகளை ஏற்­க­னவே…

கனு­கெட்­டி­யவில் முஸ்லிம் வர்த்­த­கரின் கடை தீக்­கிரை

புத்­தளம்- குரு­நாகல் பிர­தான வீதியில் அமைந்­துள்ள கனு­கெட்­டிய நகரில் முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலையம் ஒன்று நேற்று முன்­தினம் இரவு தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளது. கட்­டிடப் பொருட்கள் விற்­பனை செய்யும் வர்த்­தக நிலையம் ஒன்றே இவ்­வாறு தீயில் எரிந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இத் தீ விபத்­துக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு, பாணந்­துறை நகரில் இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நான்கு வர்த்­தக நிலையங்கள் தீயில் எரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.…

ஐக்கிய தேசிய முன்னணியை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானம்

ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமது முழு­மை­யான ஆத­ரவை வழங்கத் தீர்­மா­னித்­துள்­ளது. ஆகவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் பெருன்­பான்­மை­யினை பெறக்­கூ­டி­யவர் என  கருதும் நபரை பிர­த­ம­ராக  நிய­மிக்க வேண்­டு­மென தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­ப­திக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் இந்தக் கார­ணி­களை அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அதில்…