பேரினவாத கட்சிகளின் முகவர்கள்

இலங்­கையில் மிக மோச­மான அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்டு ஒரு மாதம் கடந்­துள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்­கைகள் இருக்­கின்ற நெருக்­க­டிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. இத­னி­டையே மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்­டு­மென்ற திட்­டத்­திiனைக் கொண்­டுள்ளார். இத்­திட்­டத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ர­வாக இருந்து கொண்­டி­ருக்­கின்றார். இதே வேளை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினர் முடிந்தால் ஜனா­தி­பதித் தேர்­தலை…

மாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்

இன்­றைய மாண­வர்­களே எதிர்­கா­லத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­க­ளாக உரு­வா­கப்­போ­கின்­றனர்.  ஆக, மாணவர் சமூ­கத்தின் இன்­றைய செயற்­பா­டுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்­த­வ­கையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற இரு மாண­வர்­களின் இழப்பு மற்றும் மர­ணத்தின் பின்­பு­லத்­தி­லான கார­ணி­களை நோக்­கும்­போது எதிர்­கால சந்­த­தி­யி­னரின் மனோ­நி­லையை புரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கிறது. ​பேரு­வளை: மாண­வர்கள் கைக­லப்பு கடந்த வியா­ழக்­கி­ழமை 22 ஆம் திகதி பேரு­வளை அல்­ஹு­மை­ஸரா பாட­சாலை…

பாபரி மஸ்ஜிதை தகர்த்த முதல் நபர் இன்று 100 பள்ளிகளை நிர்மாணிக்கிறார்

பாபரி மஸ்ஜித் தகர்க்­கப்­பட்டு எதிர்­வரும் 06.12.2018 உடன் 26 வரு­டங்­க­ளா­கின்­றன. இந்நிலையில் குறித்த சம்­ப­வத்தில் முன்­னின்­ற­வரும் மஸ்­ஜிதை தாக்கி முத­லா­வது கல்லை கழற்­றி­யவர் எனும் பெயரைப் பெற்­ற­வ­ரு­மான பல்பிர் சிங், பின்­னாளில் இஸ்­லாத்தை தழுவி இன்று மொஹமட் ஆமிராக வலம் வரு­கிறார். மாத்­தி­ர­மன்றி தனது நண்­ப­ருடன் இணைந்து 100 பள்­ளி­வா­சல்­களை புன­ர­மைக்கும், புதி­தாக நிர்­மா­ணிக்கும் செயற்­றிட்­டத்­தையும் முன்­னெ­டுத்து வரு­கிறார். அவர் இந்­திய ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய செவ்­வியை 'விடி­வெள்ளி' வாச­கர்­க­ளுக்கு…

குற்றங்களை தடுக்காது வேடிக்கை பார்க்கும் சமூகம்

''சமூகம் குற்­றங்­களை தயார் செய்து வைக்­கி­றது. குற்­ற­வா­ளிகள் அதனை செய்து முடிக்­கி­றார்கள்'' என்­பது பிர­பல ஆங்­கில வர­லாற்­றா­சி­ரியர் ஹென்ரி தோமஸ் அவர்­க­ளது கூற்­றாகும். இலங்­கையின் கடந்த ஒரு வார காலத்­தினுள் இடம்­பெற்ற இள வய­தி­னரின் குற்­றங்கள் மற்றும் மர­ணங்கள் இந்தக் கூற்றை மெய்ப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளன. பேரு­வ­ளை­யி­லுள்ள முஸ்லிம் பாட­சாலை ஒன்­றினுள் மாணவத் தலைவர் ஒரு­வ­ருக்கும் மற்­றொரு மாண­வ­ருக்­கு­மி­டையில் ஏற்­பட்ட கைக­லப்பில், குறித்த மாணவத் தலைவர் பின்னர் உயி­ரி­ழந்தார். இச் சம்­பவம் பலத்த…