பேரினவாத கட்சிகளின் முகவர்கள்
இலங்கையில் மிக மோசமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் இருக்கின்ற நெருக்கடிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இதனிடையே மஹிந்தராஜபக் ஷ பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டுமென்ற திட்டத்திiனைக் கொண்டுள்ளார். இத்திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவாக இருந்து கொண்டிருக்கின்றார். இதே வேளை, ஐக்கிய தேசிய முன்னணியினர் முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை…