வவுணதீவு பொலிஸார் படுகொலையின் பின்னணியில் ‘தேசத்தின் வேர்கள்’ அமைப்பு

எம்.எப்.எம். பஸீர் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸாரை படுகொலை செய்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு அம்மாள் வீதியைச் சேர்ந்த 'தேசத்தின் வேர்கள்' எனும் அமைப்பின் தலைவர் என கருதப்படும் கணேசன் பிரபாகரன் எனும் நபரை தேடி சீ.ஐ.டி.யினரும் உளவுத்துறையினரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட புலிகளின் அஜந்தன் படைப்பிரிவின் புலனாய்வு உத்தியோகத்தரான ஜயந்தன் என்பவரிடமிருந்து…

நாட்டினை பலப்படுத்த பொதுத்தேர்தலே  வழி

எந்தவொரு அரச தலைவரும் தாம் நினைத்த போக்கில்  பாராளுமன்றத்தை கலைப்பதில்லை. மிகவும் நெருக்கடியான நிலைமையில் மட்டுமே அவ்வாறு ஒரு தீர்மானத்தை யாரும் கையில் எடுப்பார்கள். அதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.  பலவீனமடைந்துள்ள ஒரு நாட்டினை மீண்டும் பலப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறை பொதுத் தேர்தல்  மட்டுமேயாகும். ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும்…

சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது இலங்கைக்கு நன்மை

''சீனா - பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது இலங்கைக்கு  நன்மை பயப்பதாகும்'' என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஸ்மத் தெரிவித்தார். இலங்கை ஓய்வுபெற்ற படை அதிகாரிகளின் அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படை தலைமையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து அவர் கூறுகையில் சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது உலகமுழுவதிலும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதனை நோக்காகக்கொண்ட  சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் முன்னணி முயற்சியாகும் எனவும் தெரிவித்தார். மேலும் …

பாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா? சதி நாசவேலையா?

இந்நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் வகையில் பேரி­ன­வா­தி­களால் 1915ஆம் ஆண்­டி­லி­ருந்து நாச­கார வேலைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து காலத்­துக்குக் காலம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டே வந்­தன. கடந்த இரு தசாப்­தங்­க­ளாக இத்­த­கைய வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் உக்­கி­ர­ம­டைந்­தன. முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை மட்டம் தட்­டு­வதே இன­வா­தி­களின் குறி­யாக இருந்­தது. இதற்­காக சிறு­சிறு நொண்­டிக்­கா­ர­ணங்­களை முன்­வைத்து வர்த்­தக நிலை­யங்­களைத்…