இந்தோனேசியாவில் பழைமைவாத முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

நகரின் கிறிஸ்­தவ ஆளு­நரை பதவி நீக்கம் செய்­யு­மாறு கோரி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கடும்­போக்­கு­வாத குழுக்­களின் தலை­மையில் ஆயி­ரக்­க­ணக்­கான இந்­தே­னோ­சிய முஸ்­லிம்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். 2019 ஆம் ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக இஸ்­லா­மியக் குழுக்­களின் செல்­வாக்கு அதி­க­ரித்து வரு­வதை இந்த நிகழ்வு உணர்த்­து­கின்­றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் கடு­மை­யான போட்­டியின் பின்னர் மயி­ரி­ழையில் தோல்­வியைத் தழு­வி­யதைத் தொடர்ந்து அடுத்த வருடத் தேர்­தலில் ஜனா­தி­பதி ஜோகோ…

பிரதமர் நியமனம், பாராளுமன்றம் கலைப்பு ஜனாதிபதி செய்த தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும்

ஏ.ஆர்.ஏ. பரீல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி தான்செய்த தவறை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தனது தவறினைத் திருத்திக்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்காவிட்டால் நாடு பாரிய அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் வினவியபோதே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு முரணான பிரதமர்…

கஷோக்­ஜியின் கொலை­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை நாடு­க­டத்­து­மாறு சவூதியிடம் துருக்கி வேண்டுகோள்

விசா­ர­ணைக்கு சவூதி ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தில்லை எனத் தெரி­வித்­துள்ள துருக்­கிய ஜனா­தி­பதி ரிசெப் தைய்யிப் அர்­துகான், இஸ்­தான்­பூலில் வைத்து படு­கொலை செய்­யப்­பட்ட பத்தி எழுத்­தா­ள­ரான கஷோக்­ஜியின் கொலை­யுடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­களை சவூதி அரே­பியா நாடு­க­டத்த வேண்­டு­மென கடந்த சனிக்­கி­ழமை வேண்­டுகோள் விடுத்­துள்ளார். கடந்த நவம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை ஆஜென்­ரீ­னாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடை­பெற்ற ஜீ 20 உச்சி மாநாட்­டின்­போது சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின்…

700 கோடிக்கும் அதிக பெறுமதி வாய்ந்த வைரக்கல் கொள்ளை

எம்.எப்.எம்.பஸீர் மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பன்னிப்பிட்டிய அரலியபுர பகுதியில் வைத்து அங்கீகாரம் பெற்ற மாணிக்கக் கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் பொலிஸ் குழு போன்று  வேடமிட்டு அத்துமீறி 700 கோடி ரூபா பெறுமதியான 750 கரட் வைரம் மற்றும் மாணிக்கங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்றுமுன்தினம் பகல் 2.50 மணியளவில் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை மல்லி என அழைக்கப்படும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய…