இந்தோனேசியாவில் பழைமைவாத முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
நகரின் கிறிஸ்தவ ஆளுநரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும்போக்குவாத குழுக்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தேனோசிய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இஸ்லாமியக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடுமையான போட்டியின் பின்னர் மயிரிழையில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அடுத்த வருடத் தேர்தலில் ஜனாதிபதி ஜோகோ…