ஜனாதிபதியின் மன நிலையை சோதனைக்கு உட்படுத்தவும்
மனநல நோய்கள் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்துக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் மென்டாமுஸ் மேல் மன்ற பேராணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி பெண் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
மஞ்ஞநாயக்க ஜயவர்தன முதலிகே தக்சிலா லக்மாலி என்ற பெண்ணே சட்டத்தரணி சிசிர சிறிவர்தன ஊடாக இந்த மேல் மன்ற…