சாய்ந்தமருதில் மாணவன் மர்ம மரணம்: மத்ரஸா குறித்து ஆராய்வதற்கு குழு நியமித்தது திணைக்களம்
சாய்ந்தமருதில் உள்ள மத்ரஸா ஒன்றில் 13 வயதுடைய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.