பாராளுமன்ற களேபரம் விசாரணைக்குழு இன்று கூடும்
கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற களேபரம் தொடர்பாக ஆராய்வதற்கு சபாநாயகர் கருஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழு இன்று முதன் முறையாகக் கூடவுள்ளது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடாத்தும் பொலிஸ் குழுவின் தலைவரும் இன்றைய பாராளுமன்ற குழுக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
பொலிஸ் விசாரணைகளின் விபரங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே பொலிஸ் குழுவின் தலைவர் அழைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற களேபவரம் தொடர்பில் ஆராய்வதற்கு…