பாராளுமன்ற களேபரம் விசாரணைக்குழு இன்று கூடும்

கடந்த நவம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற களேபரம் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற குழு இன்று முதன் முறை­யாகக் கூட­வுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற கல­வ­ரங்கள் தொடர்­பாக விசா­ரணை நடாத்தும் பொலிஸ் குழுவின் தலை­வரும் இன்­றைய பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். பொலிஸ் விசா­ர­ணை­களின் விப­ரங்கள் தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்­கா­கவே பொலிஸ் குழுவின் தலைவர் அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக, பாரா­ளு­மன்ற களேபவரம் தொடர்பில் ஆராய்­வ­தற்கு…

நம்பிக்கை பிரேரணை பாராளுமன்றில் இன்று

பாரா­ளு­மன்றில் பெரும்­பான்மை  ஆத­ரவைப் பெற்­றுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்க வேண்டும் என வலி­யு­றுத்தி இன்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் நம்­பிக்கைப் பிரே­ர­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­படவுள்­ளது. பிரே­ர­ணையை ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி, ஜாதிக ஹெல உறு­மய ஆகிய கட்­சிகள் ஒன்­றி­ணைந்தே சமர்ப்­பிக்­க­வுள்­ளன. பிரே­ர­ணையை ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச ஐக்­கிய தேசிய…

பாராளுமன்றில் இனிவரும் காலங்களில்சீர்கேடுகளுக்கு இடமளியோம்

மறைக்கல்வியினூடாக சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் நன்னடத்தைகளை போன்று நாட்டின் மீயுயர் நிறுவனமாகிய பாராளுமன்றினூடாகவும் நன்னடத்தைகளை சிறுவர்கள் கற்றுக்கொள்ள கூடிய சூழல் விரைவில் ஏற்படுத்தப்படும். எனவே பாராளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றது போன்ற சீர்கேடாக செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சகல நடவடிக்கைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி  வைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்றைய தினம்…

பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கியது தவறு: 2 உரிமை மீறல் மனுக்கள் 

மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்தமை சட்டத்திற்கு எதிரானது எனவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றியமை மற்றும் அமைச்சரவையை நீக்கியமை ஆகியன சட்டவிரோதம் எனவும் உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 2019  ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்றுத் தீர்மானித்தது. தம்பர அமில தேரர் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களே இவ்வாறு…