உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: அறிக்கையில் உள்ளடங்கியுள்ள அதிர்ச்சிதரும் வாக்குமூலங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிப்­படும் தக­வல்­கள், அதன் விசா­ர­ணைகள் தொடர்பில் பாரிய சந்­தே­கங்­களை எழும்பி வரு­கின்­றது.

காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதி காக்கிறது

பாலஸ்­தீ­னர்கள் கடு­மை­யான துய­ரங்­க­ளையும் பெரும் இழப்­புக்­க­ளையும் சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். இது­வ­ரை­யிலும் அணி­சேரா நாடு­களின் அமைப்பு அமை­தி­காத்­தது. காஸா எல்­லைகள் அழி­வ­டையும் வேளையில் நாம் எவ்­வாறு அமை­தி­ காப்­பது? அந்த மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை போலவே அங்கு அதி­க­ள­வான அப்­பாவி சிவில் மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்

கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை அரசாங்கம் நெரிக்க எத்தனிக்கிறது

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீர்குலைத்து கருத்து முரண்படுவோரை முடக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும், இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை அரசாங்கம் நெரிக்க எத்தனிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சமூகவலைத்தளங்களை இடைநிறுத்தியே திகன கலவரத்தை கட்டுப்படுத்தினேன்

பொய்­யான தக­வல்­களை பரப்­பு­ப­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்கக் கூடி­ய­வ­கையில் நாட்டில் ஊடக கட்­டுப்­பாட்டு சட்டம் அவ­சி­ய­மாகும். சமூ­க வ­லைத்­த­ளங்­களை ஒரு­வார காலத்­துக்கு இடை நிறுத்­தி­யதன் மூலமே திகன கல­வ­ரத்தை கட்­டுப்­படுத்த முடிந்­தது என முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.