பாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்

பாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது. பாகிஸ்தானிய அரசின் இலங்கைக்கான தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் கீழ் இப்புலமைபரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை உயர் ஸ்தானிகர் பணியகத்திலே சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மக்களின் மேம்பாட்டிற்கான இரு நட்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின்…

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு

சிரி­யாவின் கிழக்குப் பிராந்­தி­யத்தின் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த இடம் ஒன்றில், நூற்­றுக்­க­ணக்­கா­னோரின் சட­லங்கள் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. இதன்­படி, மனித உடல்கள் புதைக்­கப்­பட்ட ஏழு மனிதப் புதை­கு­ழிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த நாட்டின் அர­சாங்க செய்தி முக­வ­ர­க­மான சனா தெரி­வித்­துள்­ளது. கண்­டெ­டுக்­கப்­பட்ட உடல்­களில் சித்­தி­ர­வதை செய்து கொலை செய்­யப்­பட்­ட­மைக்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­வ­தாக அந்த செய்­தியில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.…

2019 ஹஜ் யாத்திரையை உடன் உறுதிப்படுத்துங்கள்

அடுத்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரி­களில் 3000 பேர் தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கோரப்­ப­ட­வுள்­ளனர். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் விண்­ணப்­ப­தா­ரிகள் விண்­ணப்­பித்த வரிசைக் கிர­மப்­படி 3000 பேருக்கு அவர்­க­ளது கைய­டக்க தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு இன்று இந்த தக­வலை அனுப்பி வைக்­க­வுள்­ளது. மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய பதி­வுக்­கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்­க­ளது பய­ணத்தை…

துருக்கி அதிவேக ரயில் விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு

துருக்­கியின்  மர்­சாண்டிஸ் ரயில் நிலை­யத்தை அண்­மித்த பகு­தியில் இடம்­பெற்ற பாரிய ரயில் விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 9 ஆக உயர்ந்­துள்­ளது. இதன்­போது 47 பேர் காய­ம­டைந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.   தலை­நகர் அங்­கா­ரா­வி­லி­ருந்து மத்­திய துருக்­கியின் கொன்யா பகு­தியை நோக்கிப் பய­ணித்த அதி­வேக ரயில் ஒன்றே இந்த விபத்­துக்கு முகம்­கொ­டுத்­துள்­ளது. குறித்த ரயில் நேற்று காலை மர்­சாண்டிஸ் ரயில் நிலை­யத்தை கடந்து சென்­ற­போது, திடீ­ரெனப் பய­ணிகள் மேம்­பா­லத்தின் மீது மோதி­யது. இத­னை­ய­டுத்து,…