உம்ரா பயணத்தில் தடங்கல் ஏற்பட்ட விவகாரம்: உப முகவர் பணத்தை கையளிக்க உறுதியளிப்பு
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 36 பேரிடம் உம்ரா பயணத்துக்கான முழுமையான கட்டணங்களை அறவிட்டு இறுதி நேரத்தில் பயணிகளைக் கைவிட்டு தலைமறைவாகியிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர், அம்ஜா முகவர் நிலையத்துக்கு வழங்க வேண்டிய 36 இலட்சம் ரூபா பணத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
குறிப்பிட்ட உம்ரா பயணிகளுக்கான விமான டிக்கெட்டுக்களை காத்தான்குடி உப முகவர் அம்ஜா டிரவல்ஸில் ஏற்பாடு செய்திருந்த விமான டிக்கெட்டுகளுக்குரிய பணம் இறுதிநேரத்தில்…