எதிர்க்கட்சித் தலைவர் குறித்த அறிவிப்பு இன்று
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த இறுதி தீர்மானத்தை சபாநாயகர் இன்று அறிவிப்பாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை புதிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ நியமிக்கப்பட்டதையடுத்து ஆளும் எதிர்க்கட்சிகளிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியவர்கள் பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்திற்கு வருகைதர முடியாது, ஆகவே, அவர்களின்…