ரூபா 277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவரின் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு

277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டவரின் வீட்டினை நேற்று முன்தினம் சோதனையிட்டபோது பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், போதைப்பொருள் விற்பனையின் போது கிடைக்கப்பெற்ற பணமாக கருதப்படும் 59 இலட்சம் ரூபா ரொக்க பணமும் இரண்டு செய்மதி தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆம் திகதி போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நாட்டுக்குள் கடத்திவரப்பட்ட 231 கிலோ 54 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ட்ரோலர் படகின் உரிமையாளர் சர்வதேச கடத்தல்…

யெமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

யெமன் அர­சுக்கும் ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும் இடையே சுவீ­டனில் ஒரு­வா­ர­மாக ஐக்­கிய நாடுகள் சபை தலை­மை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. இரு தரப்­பி­ன­ரி­டையே நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கை­களின் ஒரு பகு­தி­யாக ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­களின் பிடி­யி­லுள்ள சனா விமான நிலை­யத்தை மறு­ப­டியும் திறப்­ப­தற்கு யெமன் அரசு கடந்த வாரம் சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் அங்கு வரும் விமா­னங்கள் அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டி­லி­ருக்கும் விமான நிலை­யத்தில்…

சட்டம் கடமையை சரியாக செய்துள்ளது

நாட்டில் எந்தவொரு பிரஜையும்  அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு மாற்றமான முறையில் ஜனாதிபதி செயற்படத் தொடங்கியதிலிருந்து,  அது பிழையென நிரூபிக்கும் வகையில், நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. சட்டம் தனது கடமையை மிகச் சரியாக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; கடந்த நவம்பர்…