பலஸ்தீனில் ‘நிலைமை மோசமடைகின்றது’ என ஐ.நா. முகவர் அமைப்­புகள் எச்சரிக்கை

ஐக்­கிய நாடுகள் நிவா­ரணப் பணி­க­ளுக்­கான அமைப்பு (UNRWA) பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு உத­விக்­கொண்­டி­ருக்கும் நிலையில், இஸ்ரேல் அதற்கு எதி­ராக புதிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­த­போதும் அந் நிறு­வ­னத்தை 'பதி­லீடு செய்­யவோ அல்­லது மாற்­றவோ' முடி­யாது என காஸா உத­விக்­கான ஐ.நா.வின் ஒருங்­கி­ணைப்­பாளர் செவ்­வா­யன்று தெரி­வித்தார்.

மாண­வியி­ன் தற்­கொ­லை சம்­பவம் உணர்த்­து­வது என்­ன?

தனியார் வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டு அது கிடைக்காத நிலையில் மனவிரக்­தி­யுற்ற மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் தேர்தலும் சிறுபான்மை இனங்களும்

ஏதேனும் திட்­ட­மிட்ட அர­சியல் சூழ்ச்­சி­களோ எதிர்­பா­ராத வேறு இடைஞ்­சல்­களோ இடம்­பெ­றா­விட்டால் 2024 இலங்­கையின் தேர்தல் ஆண்­டாக இருக்கும் என்­பதே பொது­வாக எல்­லா­ரி­னதும் எதிர்­பார்ப்பு.

மதரஸா சீர்த்திருத்தங்கள்: ஏன், எதற்கு?

இந்­தியா, பாகிஸ்தான் போன்ற நாடு­களில் கடந்த சில வரு­டங்­க­ளாக தீவி­ர­மாக இடம்­பெற்று வரும் மத­ர­ஸாக்கள் (அல்­லது இஸ்­லா­மிய கல்வி நிலை­யங்கள்) தொடர்­பான விவா­தங்­களின் சாராம்­சத்தை இப்­படி தொகுத்துக் கூற முடியும்: "நவீன கால சமூ­கத்­தையும், அதன் சிக்­க­லான பரி­மா­ணங்­க­ளையும் புரிந்து கொள்­வ­தற்கு அவ­சி­ய­மான முக்­கி­ய­மான பாடங்­களை மத­ர­ஸாக்கள் போதிப்­ப­தில்லை.