ஆப்கானிஸ்தான் தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில்

ஆப்­கா­னிஸ்தான் தொடர்­பான அடுத்த சுற்றுப் பேச்­சு­வார்த்தை சவூதி அரே­பி­யாவில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் இடம்­பெறும் சாத்­தி­ய­முள்­ளது. கடந்த வியா­ழக்­கி­ழமை சவூதி அரே­பிய மன்னர் சல்மான், ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதி அஷ்ரப் கானி ஆகி­யோ­ருக்­கி­டை­யே­யான தொலை­பேசி உரை­யா­டலைத் தொடர்ந்து சவூதி அரே­பி­யாவின் வகி­பாகம் தொடர்பில் கடந்த சனிக்­கி­ழமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆப்­கா­னிஸ்­தானில் சமா­தா­னமும் ஸ்திரத்­தன்­மையும் ஏற்­ப­டு­வது தொடர்பில் சவூதி அரே­பி­யாவின் முன்­னணி வகி­பா­கத்­தினை கானி பாராட்­டி­ய­தோடு, அடுத்த…

புத்தர் சிலை சேதம் விளை­விப்பு: கலா­சார அமைச்சு புறம்­பாக விசா­ரணை

மாவ­னெல்லை மற்றும் கடு­கண்­ணாவை பிர­தே­சங்­களில் நான்கு இடங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக கலா­சார அமைச்சு புறம்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மென வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்பில் விரி­வான விசா­ர­ணையை மேற்­கொள்ள கலா­சாரத் திணைக்­களம், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­களை ஈடு­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்டுள்­ளது.…

மாவ­னெல்­லையில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனவரி 11 வரை தடை

மாவ­னெல்ல பகு­தி­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்­பாக எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பௌத்த பிக்­குகள் அடங்­கிய குழு­வி­னரால் கடந்த 29ஆம் திகதி நடாத்­த­வி­ருந்த ஊர்­வ­லத்­திற்கு மாவ­னெல்லை மஜிஸ்திரேட் நீதி மன்­றத்தால் தடை­யுத்­த­ர­வொன்று பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. குற்­ற­வியல் வழக்கு அமு­லாக்கல் சட்­டத்தின் 106 (1) உறுப்­பு­ரைக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி நீதி­மன்ற பணிப்­புரை வரு­மாறு: 2018.12. 28 ஆம் திகதி மாவ­னெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி எம்.டீ.டீ. நிலங்க மூலம் மாவ­னெல்ல ம/உ வழக்கு…

ஞான­சார தேர­ருக்கு பொது மன்­னிப்பு? முஸ்லிம்கள் துணை போகலாமா?

ஏ.எல்.எம். சத்தார் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்கி அவரை விடு­விப்­பது குறித்த விட­யமே இப்­போது நாட்டில் பேசு­பொ­ரு­ளா­க­வுள்­ளது. ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போனமை குறித்த வழக்கு விசா­ரணை ஹோமா­கம நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது ஞான­சார தேரர் நீதி­மன்ற வள­வுக்குள் பிர­வே­சித்து நீதி­ப­தி­யையும் மன்­றத்­தையும் அவ­ம­தித்த வழக்குத் தீர்ப்பிற்கமையவே இவர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கிறார்.…