‘நான் கனவிலும் எதிர்பார்க்காத இந்த சோக சம்பவம் நடந்து விட்டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்களை விட்டும் போய்விட்டார். இது எனக்கோர் படிப்பினை. எனது அடுத்த பிள்ளைகளே எனது உலகம். நான் வாழ்க்கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’
இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக நேற்று புதன்கிழமை வரை 2630 பேரே விண்ணப்பித்துள்ளார்கள். இவ்வருட ஹஜ் விசா எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சினால் விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஜாமி உஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் முன்றலில் நின்ற 350 வருடங்கள் பழைமையான மரத்தை சட்டத்திற்கு முரணாக வெட்டியமைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.