அயோத்தியில் புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுமா?

அயோத்­தியில் கட்­டப்­ப­ட­வுள்­ள­தாக முன்­மொ­ழி­யப்­பட்ட முக­மது பின் அப்­துல்லா பள்­ளி­வாசல் நிரு­வாக கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது­வரை ஏட்­ட­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

பதுளையில் மாணவி மரணம்; நடந்தது என்ன?

‘நான் கன­விலும் எதிர்­பார்க்­காத இந்த சோக சம்­பவம் நடந்து விட்­டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்­களை விட்டும் போய்­விட்டார். இது எனக்கோர் படிப்­பினை. எனது அடுத்த பிள்­ளை­களே எனது உலகம். நான் வாழ்க்­கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’

15ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரிகர்கள் பதிவு செய்து கொள்ளவும்

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக நேற்று புதன்­கி­ழமை வரை 2630 பேரே விண்­ணப்­பித்­துள்­ளார்கள். இவ்­வ­ருட ஹஜ் விசா எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ் உம்ரா அமைச்­சினால் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளதால் எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கு முன் ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தங்­களைப் பதிவு செய்து கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

மட்டக்களப்பு பள்ளி முன்றலிலிருந்த 350 வருட பழமையான மரத்தை வெட்டிய விவகாரம்: வழக்கு உயர்நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு ;மே 21 இல் மீண்டும்…

மட்­டக்­க­ளப்பு ஜாமி உஸ்­ஸலாம் ஜும்ஆப் பள்­ளி­வாயல் முன்­றலில் நின்ற 350 வரு­டங்கள் பழை­மை­யான மரத்தை சட்­டத்­திற்கு முர­ணாக வெட்­டி­ய­மைக்கு எதி­ராக கொழும்பு உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை வழக்கு திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.