டமஸ்கஸில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் திறக்கப்பட்டது
சிரியப் படைகளுடன் மோதலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்த பிராந்திய எதிர்நிலை நாடுகளுடன் இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்தும் நகர்வுகளை ஜனாதிபதி பஷர் அல்-அஸாத் மேற்கொண்டு வரும் நிலையில் டமஸ்கஸில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு பஷர் அல்-அஸாதிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆரம்பமாகியதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தை மீள அழைத்துக் கொண்டது. அந்தப் போராட்டம் கொடூரமான பல்முனை யுத்தமாக மாறியதோடு அதன்…