டமஸ்கஸில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் திறக்கப்பட்டது

சிரியப் படை­க­ளுடன் மோதலில் ஈடு­பட்ட கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்த பிராந்­திய எதிர்­நிலை நாடு­க­ளுடன் இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களை வலுப்­ப­டுத்தும் நகர்­வு­களை ஜனா­தி­பதி பஷர் அல்-­அஸாத் மேற்­கொண்டு வரும் நிலையில் டமஸ்­கஸில் ஏழு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் ஐக்­கிய அரபு அமீ­ரக தூத­ரகம் திறக்­கப்­பட்­டுள்­ளது. 2011 ஆம் ஆண்டு பஷர் அல்-­அ­ஸா­திற்கு எதி­ராக மக்கள் எதிர்ப்பு ஆரம்­ப­மா­கி­ய­தை­ய­டுத்து ஐக்­கிய அரபு அமீ­ரகம் தூதரகத்தை மீள அழைத்துக் கொண்­டது. அந்தப் போராட்டம் கொடூ­ர­மான பல்­முனை யுத்­த­மாக மாறி­ய­தோடு அதன்…

119 மாண­வர்­களின் பெறு­பேறு நிறுத்தம்

2018 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய 119 மாண­வர்­களின் பரீட்சை முடி­வு­களை வெளி­யி­டாது நிறுத்­தி­வைத்­துள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கவே குறித்த மாண­வர்­களின் பரீட்சை முடி­வு­களை வெளி­யி­டாது ஒத்­தி­வைத்­துள்­ள­தாவும் பரீட்சைத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை பெறு­பே­றுகள் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு வெளி­யி­டப்­பட்­டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்­பெற்ற உயர்­தரப் பரீட்­சையில் 3…

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின: பெறுபேறுகளின் படி கரீம், ரிஸா முன்னிலை

2018 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்­சைக்­கான பெறு­பே­றுகள் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு வெளி­யா­கின. அதற்­க­மைய தேசிய ரீதி­யாக முத­லிடம் பிடித்த மாண­வர்­களின் விப­ரங்கள் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இத­ன­டிப்­ப­டையில் உயி­ரியல் விஞ்­ஞான பிரிவில் மாத்­தளை ஸாஹிரா கல்­லூரி மாணவன் எம்.ஆர்.எம்.ஹக்கீம் கரீம் மூன்­றா­மி­டத்­தையும் தொழில்­நுட்­ப­வியல் பிரிவில் சம்­மாந்­துறை முஸ்லிம் மகா வித்­தி­யா­லய மாணவன் ரிஸா மொஹமட் இரண்டாம் இடத்­தையும் பெற்­றுள்­ளனர். பரீட்­சைகள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள…

பங்களாதேஷ் தேர்தல் கலவரத்தில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

பங்­க­ளாதேஷ் பொதுத்­தேர்­த­லுக்­கான வாக்குப் பதிவு நேற்று காலை ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­கி­றது. இதில் பிர­தமர் ஷேக் ஹசி­னாவின் அவாமி லீக் மற்றும் பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாத கட்­சி­க­ளுக்கு இடையே கடும் போட்டி நில­வு­கி­றது. இந்­நி­லையில் ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாத கட்சி (பி.என்.பி.) ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே திடீ­ரென மோதல் ஏற்­பட்­டது. இதன்­போது ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், 10 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. மொத்­த­முள்ள 300 தொகு­தி­களில் 299…