119 மாண­வர்­களின் பெறு­பேறு நிறுத்தம்

2018 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய 119 மாண­வர்­களின் பரீட்சை முடி­வு­களை வெளி­யி­டாது நிறுத்­தி­வைத்­துள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கவே குறித்த மாண­வர்­களின் பரீட்சை முடி­வு­களை வெளி­யி­டாது ஒத்­தி­வைத்­துள்­ள­தாவும் பரீட்சைத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை பெறு­பே­றுகள் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு வெளி­யி­டப்­பட்­டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்­பெற்ற உயர்­தரப் பரீட்­சையில் 3…

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின: பெறுபேறுகளின் படி கரீம், ரிஸா முன்னிலை

2018 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்­சைக்­கான பெறு­பே­றுகள் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு வெளி­யா­கின. அதற்­க­மைய தேசிய ரீதி­யாக முத­லிடம் பிடித்த மாண­வர்­களின் விப­ரங்கள் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இத­ன­டிப்­ப­டையில் உயி­ரியல் விஞ்­ஞான பிரிவில் மாத்­தளை ஸாஹிரா கல்­லூரி மாணவன் எம்.ஆர்.எம்.ஹக்கீம் கரீம் மூன்­றா­மி­டத்­தையும் தொழில்­நுட்­ப­வியல் பிரிவில் சம்­மாந்­துறை முஸ்லிம் மகா வித்­தி­யா­லய மாணவன் ரிஸா மொஹமட் இரண்டாம் இடத்­தையும் பெற்­றுள்­ளனர். பரீட்­சைகள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள…

பங்களாதேஷ் தேர்தல் கலவரத்தில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

பங்­க­ளாதேஷ் பொதுத்­தேர்­த­லுக்­கான வாக்குப் பதிவு நேற்று காலை ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­கி­றது. இதில் பிர­தமர் ஷேக் ஹசி­னாவின் அவாமி லீக் மற்றும் பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாத கட்­சி­க­ளுக்கு இடையே கடும் போட்டி நில­வு­கி­றது. இந்­நி­லையில் ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாத கட்சி (பி.என்.பி.) ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே திடீ­ரென மோதல் ஏற்­பட்­டது. இதன்­போது ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், 10 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. மொத்­த­முள்ள 300 தொகு­தி­களில் 299…

ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ரா­குங்கள்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கள­மி­றங்கத் தயாராகவே உள்ளார். மஹிந்த தரப்­புக்கு வெற்­றி­ய­டையும் நம்­பிக்கை இருக்­கு­மானால்  ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு  தயா­ரா­கு­மாறு  பாரா­ளு­மன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார். ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொது தேர்­தல்­களை நடத்­து­வது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 2019 ஜன­வ­ரிக்குப் பின்னர் ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெறும். ஆனால் பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டே…