ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ரா­குங்கள்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கள­மி­றங்கத் தயாராகவே உள்ளார். மஹிந்த தரப்­புக்கு வெற்­றி­ய­டையும் நம்­பிக்கை இருக்­கு­மானால்  ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு  தயா­ரா­கு­மாறு  பாரா­ளு­மன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார். ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொது தேர்­தல்­களை நடத்­து­வது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 2019 ஜன­வ­ரிக்குப் பின்னர் ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெறும். ஆனால் பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டே…

இந்திய நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் நான்கு கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக் கொலை

கடந்த சனிக்­கி­ழமை இந்­திய நிரு­வா­கத்­திற்­குட்­பட்ட காஷ்­மீரில் பாது­காப்புப் படை­யி­ன­ருடன் இடம்­பெற்ற துப்­பாக்கி மோதலில் குறைந்­தது நான்கு கிளர்ச்­சி­யா­ளர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். புல­னாய்வுத் தக­வ­லி­னை­ய­டுத்து இந்­திய இரா­ணு­வத்­தினர் புல்­வாமா மாவட்­டத்தின் ஹாஜின் பயீன் கிரா­மத்தில் தேடு­தலை ஆரம்­பித்­த­போதே இம்­மோதல் இடம்­பெற்­றுள்­ளது. கிளர்ச்­சிக்­கா­ரர்கள் பாது­காப்புப் படை­யி­னரை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­த­தை­யை­டுத்து சுமார் நான்கு மணி­நேரம் இச்சண்டை…

மாவ­னெல்லை சிலை உடைப்பு விவ­காரம்: தலை­ம­றை­வா­கி­யுள்ள இரு சந்­தேக நபர்­களை புல­னாய்­வுத்­துறை தொடர்ந்தும் தேடு­கி­றது

மாவ­னெல்லை பிர­தே­சத்தில் புத்தர் சிலைகள் உடைக்­கப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகக் கரு­தப்­படும் இரு பிர­தான சந்­தேக நபர்­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தொடர்ந்தும் தேடி வரு­கின்­றனர். இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகக் கரு­தப்­படும் 7 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் ஜன­வரி 2 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே மேலும் இருவர் தேடப்­பட்டு வரு­கின்­றனர். இதே­வேளை, இந்த சம்­பவம் தொடர்­பான புல­னாய்வு  விசா­ர­ணை­களை கண்­கா­ணிப்­ப­தற்­காக குற்றப் புல­னாய்வுப்…

ஆப்கானிஸ்தான் தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில்

ஆப்­கா­னிஸ்தான் தொடர்­பான அடுத்த சுற்றுப் பேச்­சு­வார்த்தை சவூதி அரே­பி­யாவில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் இடம்­பெறும் சாத்­தி­ய­முள்­ளது. கடந்த வியா­ழக்­கி­ழமை சவூதி அரே­பிய மன்னர் சல்மான், ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதி அஷ்ரப் கானி ஆகி­யோ­ருக்­கி­டை­யே­யான தொலை­பேசி உரை­யா­டலைத் தொடர்ந்து சவூதி அரே­பி­யாவின் வகி­பாகம் தொடர்பில் கடந்த சனிக்­கி­ழமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆப்­கா­னிஸ்­தானில் சமா­தா­னமும் ஸ்திரத்­தன்­மையும் ஏற்­ப­டு­வது தொடர்பில் சவூதி அரே­பி­யாவின் முன்­னணி வகி­பா­கத்­தினை கானி பாராட்­டி­ய­தோடு, அடுத்த…