மாவனெல்லை சம்பவத்துக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை: பொதுபலசேனா

மாவ­னெல்ல சம்­ப­வங்­களில் பெரும்­பான்மை முஸ்­லிம்­களின் தொடர்பு இல்லை. அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள், சில அர­சி­யல்­வா­திகள் மற்றும் சர்­வ­தேச உத­விகள் மூலமே இவ்­வா­றான செயல்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். இச்­சந்­தர்ப்­பத்தில் சிங்­கள பௌத்­தர்கள் குறிப்­பாக பௌத்த இளை­ஞர்கள் மிகவும் புத்­தி­யுடன் தங்­க­ளது கண்­ட­னங்­களை வெளி­யிட வேண்டும், செயற்­ப­ட­வேண்டும் என பொது­ப­ல­சேனா வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மாவ­னெல்­லையில் முஸ்லிம்…

ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதித் தேர்தல் ஜூலை 20 வரை ஒத்­தி­வைப்பு

எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடத்­து­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதித் தேர்தல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரை பிற்­போ­டப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஒக்­டோபர் மாத பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது ஏற்­பட்ட தொழில்­நுட்பப் பிரச்­சி­னை­களைச் சீர் செய்­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கு­வ­தற்­காக தேர்தல் பிற்­போ­டப்­பட்­டுள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சுதந்­திர தேர்தல் ஆணைக்­கு­ழுவின் பிரதிப் பேச்­சாளர் அப்துல் அஸீஸ் இப்­ரா­ஹீமி தெரி­வித்தார். தேர்தல் மோச­டி­களைக் குறைப்­ப­தனை…

ஞானசார தேரர் இலங்கையின் தேசிய வீரர்: அசின் விராது

‘அன்பின் நண்பர் ஞான­சார தேரர் நீங்கள் தொடர்ந்தும் போரா­டுங்கள்; உங்கள் போராட்­டத்தை ஒரு போதும் கைவி­ட­வேண்டாம்; நாங்கள் உங்­க­ளுக்கு உத­வி­யாக இருப்போம்; உங்­களை விரைவில் சந்­திப்­ப­தற்கு விரும்­பு­கிறேன்; நீங்கள் ஒரு தேசிய வீரர்’ என மியன்­மாரைச் சேர்ந்த அசின்­வி­ராது தேரர் தெரிவித்துள்ளார். பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­த­மொன்றில் தெரி­வித்­துள்ளார். மியன்மார் மண்டலே நக­ரி­லுள்ள அசின்­வி­ராது தேரரின் விகா­ரை­யி­லி­ருந்தே இந்தச் செய்­தியை அவர் அனுப்பி வைத்­துள்ளார்.…

பங்­க­ளாதேஷ் பொதுத் தேர்­தலில் ஹஸீனா வெற்றி எதிர்க்­கட்­சி­களால் தேர்தல் முடி­வுகள் நிரா­க­ரிப்பு

பிர­தமர் ஷெய்க் ஹஸீ­னாவின் அவா­மிலீக் கட்சி பங்­க­ளாதேஷ் பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெற்­றுள்­ள­தாக அந்­நாட்டின் தேர்தல் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. எனினும் எதிர்க்­கட்சிக் கூட்­டணி தேர்தல் முடி­வு­களை நிரா­க­ரித்­துள்­ளது. 350 ஆச­னங்­களைக் கொண்ட ஜாதிய சங்ஷாட் என அழைக்­கப்­படும் பாரா­ளு­மன்­றத்­திற்­காக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற தேர்தல் 300 ஆச­னங்­களைக் கைப்­பற்­று­வ­தற்­கா­ன­தாகும், 50 ஆச­னங்கள் பெண்­க­ளுக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த திங்­கட்­கி­ழமை 298 ஆச­னங்­க­ளுக்­கான பெறு­பே­றுகள்…