காலை­யிலும் இர­விலும்குளி­ரான கால­நிலை

நாட்டின் பெரும்­பா­லான பிர­தே­சங்­களில் காலை­யிலும் இர­விலும் குளி­ரான நிலை­மை­யுடன் கூடிய, சீரான வரண்ட வானிலை நிலவும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. எனினும் கிழக்கு மாகா­ணத்­திலும் மாத்­தளை மாவட்­டத்­திலும் சிறி­த­ள­வான மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது எனவும் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் மேலும் தெரி­விக்­கையில், மத்­திய, வடமேல் மற்றும் ஊவா மாகா­ணங்­க­ளிலும் ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்­திலும் அவ்­வப்­போது மணித்­தி­யா­லத்­துக்கு 40 கிலோ…

விமர்சனங்களை கிளப்பியுள்ள ஞான­சார தேரருடான ‘சிறை’ சந்திப்பு

ஏ.ஆர்.ஏ. பரீல் அல்­லாஹ்­வையும் இறைத்­தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்­க­ளையும் புனித குர்­ஆ­னையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்­துகள் வெளி­யிட்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் சிறைக்­கூண்டில் விடு­த­லைக்­கான நாட்­களை எண்ணிக் கொண்­டி­ருக்­கிறார். அவ­ருக்கு ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பொது­மன்­னிப்பு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய, ராவணா பலய மற்றும் சிங்­களே அபி அமைப்­புகள் களத்தில் இறங்கி செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 'அவர் நீதி­மன்­றினை அவ­ம­திக்­க­வில்லை. கொடிய…

மாவ­னெல்லையில் நடப்பது என்ன?

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் தொடராக புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் அப் பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை இந்த விவகாரத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இதனால் கண்டி,மாவனெல்லை பிரதேசங்களில் இன ரீதியாக வன்முறைகள் வெடித்துவிடுமோ எனும் அச்சமும் எழுந்துள்ளது. எனினும் அப் பிரதேசத்தில் பாதுகாப்பு…

நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றேன்

உயிரியல் விஞ்ஞானத்தில் அகில இலங்கை மட்­டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்­ட­மைக்கு  நான் அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்­து­கின்றேன். நான் ஆங்­கில மொழி  மூலத்தில் முதலாம் இடத்­தையும் மாவட்ட மட்­டத்தில் முதலாம் இடத்­தையும் பெற்­றுள்ளேன்.  இது என்­னு­டைய தனி முயற்­சி­யல்ல. என்­னு­டைய பாட­சாலை அதிபர், ஆசி­ரி­யர்கள், பெற்­றோர்கள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றார்கள். எதிர்­கா­லத்தில் வைத்­தி­யத்­து­றையில் எமது சமூ­கத்­துக்கு சேலை­யாற்­றுவேன் என்­ப­துடன் இதில்  பல சாத­னை­க­ளையும் படைக்­க­வுள்ளேன் என்று எம். ஆர். எம். ஹக்கீம்…