நாட்டை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு

நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டத்தில் ஒற்­று­மை­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முஸ்லிம் கட்­சி­க­ளுக்கும் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார். அத்­தோடு, ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தன்­மூலம் அர­சாங்­கத்தின் திட்­டங்­களை விரை­வு­ப­டுத்­த­மு­டியும். யதார்த்­தத்தை புரிந்­து­ கொள்­ளாமல் புறக்­க­ணித்து செயற்­ப­டு­வதால் நாடு மீண்டும் பெரும் ஆபத்­துக்குள் தள்­ளப்­பட்­டு­விடும்.

நிகழ்­நிலை காப்­பு சட்டத்தின் பிர­யோ­கம் எவ்­வா­றி­ருக்­கும்?

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்­நிலை காப்பு சட்டம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. போலி­யான தக­வல்கள் பகி­ரப்­ப­டு­வதை தடுத்தல் உள்­ளிட்ட புதிய பல சட்­டங்­களை உள்­ள­டக்கி நிகழ்­நிலை காப்பு சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்திர தினத்திற்கு சவூதி தூதுவர் வாழ்த்து

இலங்கைக் குடியரசு  மேலும் முன்னேற்றமும் செழிப்பும்  பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என இலங்கைக்கான  சவுதி அரேபிய தூதுவர்   காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களை தண்டிக்கலாமா?

அல்­குர்­ஆனைக் கற்றுக் கொடுத்து மார்க்­கத்­தினை நோக்கி மாண­வர்­களை வழிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் உஸ்­தாத்­மார்கள் அல்­லாஹ்­வி­டத்தில் உய­ரிய இடத்தில் இருக்­கின்­றனர்.