இணையத்தள விளையாட்டுக்களின் பாதிப்புகள்

சில இணைய விளை­யாட்­டுக்கள் வய­துக்கு பொருத்­த­மற்ற உள்­ள­டக்­கங்­களைக் கொண்­டவை. பெரும்­பா­லான விளை­யாட்­டுக்­களில் வன்­முறை மிக முக்­கி­ய­மான கூறாக காணப்­படும். பாலியல் உணர்­வு­களை தூண்டும் காட்­சிகள் சிறு வீடி­யோக்கள் என்­பன இடம் பெறவும் முடியும்.  சகல வித­மான இணை­ய­தள விளை­யாட்­டு­களும் அவ்­வி­ளை­யாட்­டு­க­ளுக்கு பொருத்­த­மான வயது தரப்­பி­னரை குறித்து காட்டி வெளி­யி­டப்­படும்.  எனினும் சிறு­வர்கள் விளை­யாட்டின் மீது உள்ள ஆர்­வத்தின் கார­ண­மாக அவற்றை கருத்தில் கொள்­வ­தில்லை.  ஆபத்­தான விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வதில்…

குறு­கிய மனப்­பான்­மை­யுடன் சிந்­தித்தால் நாட்டை முன்­னேற்ற முடி­யாது

நான் பிறந்­தது கொழும்பில். முதல் நிலைக் கல்­வியை தங்­கல்லை பிர­தே­சத்தில் கற்று உயர்­தர கல்­வியை கற்­ப­தற்­காக கொழும்பு ஆனந்த கல்­லூ­ரிக்கு வந்தேன். அங்கே கணிதப் பிரிவில் உயர்­தரம் கற்று மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சென்றேன். பல்­க­லைக்­க­ழகம் செல்ல முன்பு பாட­சாலை காலத்தில் ஒன்­பதாம் தரத்­தி­லேயே அதா­வது 1989 நடுப்­ப­கு­தியில், Social Students Union என்ற அமைப்­புடன் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் அர­சியல் சார்ந்த விட­யங்­களில் ஈடு­படத் தொடங்­கினேன். அன்று முதல் இன்று வரை எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் மக்கள் விடு­தலை…

நீதியை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கர்தினால்

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் கொடூரச் சம்­பவம் இடம்­பெற்று அடுத்த மாதம் 21 ஆம் திக­தியுடன் 6 ஆண்­டுகள் நிறை­வ­டை­வுள்ள நிலையில், இது தொடர்பில் முக்­கிய சூத்­தி­ர­தாரி இது­வரை சட்­டத்­துக்கு முன் நிறுத்­தப்­ப­டாமல் இருப்­பது நாட்டின்  நிறை­வேற்று அதி­கா­மிக்க ஜனா­தி­ப­திக்கும், அதி­யுயர் பீட­மாக விளங்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும், நீதித்­து­றைக்கும் மாபெரும் சவா­லாக இருக்­கி­றது.

மீண்டும் இனவாத பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது

நாட்டில் மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் தலை­தூக்கி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. பொரு­ளா­தார நெருக்­க­டியின் பின்­னரும் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பிற்­பாடும் இன­வாத சூழல் நீர்த்துப் போயி­ருந்த நிலையில் தற்­போது மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் ஊட­கங்­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளன. குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­நாதன் அர்ச்­சுனா மற்றும் பொது பல சேனாவின் ஞான­சார தேரர் ஆகியோர் இன­வா­தத்தை கையி­லெ­டுத்­துள்­ளனர்.