தொழில்­நுட்­பத்தின் கவர்ந்­தி­ழுக்­கும் ஈர்ப்பு சக்தி

சிறு­வர்கள் மாத்­தி­ர­மன்றி, வயது வந்­த­வர்­களும் பல மணித்­தி­யா­லங்­க­ளுக்கு தொலை­பே­சியை அல்­லது இலத்­தி­ர­னியல் கரு­வி­களை விட்டு விலகி இருக்க முயற்­சிப்­ப­துண்டு. வீட்டின் மேல் மாடியில் ஒரு முக்­கி­ய­மான வேலை செய்து கொண்­டி­ருக்கும் போது, அந்த வேலையில் முழு கவ­னத்­தையும் செலுத்த வேண்டும் என்­ப­தற்­காக கைய­டக்க தொலை­பே­சியை, வீட்டின் கீழ் மாடியில் வைத்­து­விட்டு ஒருவர் வேலையைத் தொடங்­கு­கின்றார். நாள் முழு­வதும் மேல் மாடியில் உள்ள வேலையை செய்து முடிக்­காமல் கைபே­சியை பார்ப்­ப­தில்லை என்­பது அவ­ரது திண்­ண­மான எண்ணம்.

பிள்ளைகளை புரிந்து கொள்வோம்

இன்­றைய உலகில் பிள்­ளை­க­ளுக்­கி­டை­யே­யான உள­வியல் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்து வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதனால் தற்­கொலை, விரக்தி, மன அழுத்தம் போன்­றவை சமூக சிக்­கல்­க­ளாக உரு­வா­கி­யுள்­ள­மை­யையும் அவ­தா­னிக்­கலாம். இதனை சமூக நோக்­கிலும் உள­வியல் நோக்­கிலும் அவ­தா­னிப்­பது முக்­கி­ய­மாகும். சாதா­ர­ண­மாக பிள்­ளை­களின் பிரச்­சி­னைகள் அவர்­க­ளுக்கு மட்­டு­மின்றி அவர்­களை சுற்­றி­யுள்ள மற்­ற­வர்­க­ளுக்கும் சிதம்­பர சக்­க­ர­மாக தான் இருக்கும். அதனை சரி­யாக அணு­கு­வது பிள்­ளை­களை பரா­ம­ரிப்­ப­வர்­களின்…

அக்குறணையில் தொடரும் வெள்ளம்: பொறியியலாளர்கள் சங்கம் கூறுவது என்ன?

பிங்கா ஓயாவின் துணை ஆறு­களில் இருந்து அக்­கு­ற­ணையில் அடிக்­கடி வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­வது குறித்து அக்­கு­றணை பொறி­யி­ய­லா­ளர்கள் சங்கம் (EAA) ஆழ்ந்த கவலை தெரி­வித்­துள்­ளது. 1990களின் பிற்­ப­கு­தியில் இருந்து ஆற்றின் மேற்­ப­கு­தி­களில் கட்­டு­மா­னங்­களின் அதி­க­ரிப்பு, கழிவு நீர் மற்றும் பிற கழி­வு­களை கொட்­டுதல், ஆற்றின் சம­வெ­ளிப்­ப­கு­தி­களின் இழப்பு மற்றும் பிங்கா ஓயாவின் வெள்­ளநீர் ஊடுருவாத மேற்­ப­ரப்­புக்கள் போன்­றன வெள்ளம் ஏற்­பட முக்­கிய கார­ணங்­க­ளா­கு­கின்­றன.

ஜனாஸா எரிப்பு: புதிய அரசாங்கமாவது நீதியை நிலைநாட்டுமா?

“அமைச்­ச­ர­வையில் மன்­னிப்பு பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்துவிட்டு பல­வந்த ஜனாஸா எரிப்புக் குற்­றத்­தினை ஒரு­போதும் மறைக்க முடி­யாது” என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார். குறித்த பத்­தி­ரத்தின் மூலம் நிறை­வேற்­றப்­பட்ட அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட பகி­ ரங்க மன்­னிப்பின் ஊடாக பல­வந்த ஜனாஸா எரிப்பு அநி­யா­யத்­தி­லி­ருந்து எவ­ராலும் தப்ப முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.