கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் ஊடாக நிவாரண நடவடிக்கை
நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் ஊடாக வழங்குவதற்கு உலமா சபை தலைமையிலான முஸ்லிம் சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.