கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் ஊடாக நிவாரண நடவடிக்கை

நாட்டின் பல பகு­தி­க­ளிலும் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்கு நிவா­ரண நட­வ­டிக்­கை­களை கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனங்கள் ஊடாக வழங்­கு­வ­தற்கு உலமா சபை தலை­மை­யி­லான முஸ்லிம் சிவில் அமைப்­புகள் தீர்­மா­னித்­துள்­ளன.

அடுத்தடுத்து இரு தடவை தீப்பற்றி எரிந்த வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி!

‘வெலி­கம’ என்ற சிங்­கள பெயர்­கொண்டு அழைக்­கப்­படும் தென்­னி­லங்­கையின் பாரம்­ப­ரிய முஸ்லிம் கிரா­மம்தான் வெலி­காமம். 2008 ஆம் ஆண்­டு­முதல் தென்­னி­லங்­கையில் தீனொளி பரப்பும் கல்விக் கூட­மாக திகழ்­கி­றது வெலி­கம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்­லூரி.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் விசாரணைகளை முறையாக நடத்தவில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை உரி­ய­மு­றையில் நடத்தும் தேவை இந்த அர­சாங்­கத்­திற்கும் ஜனா­தி­ப­திக்கும் இல்லை என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பிரதிச் செய­லா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’

முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பாலித தெவ­ரப்­பெ­ரு­மவின் அகால மரணச் சம்­பவம் மத்­து­க­மவை மட்­டு­மல்ல, களுத்­து­றையை மட்­டு­மல்ல இலங்கை தேசத்­தையே துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.