சேதமடைந்த பள்ளிகள் புனரமைத்து தரப்படும்
குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் இனவாதிகளால் தாக்கப்பட்டு பகுதியளவில் அல்லது முழுமையாக சேதமடைந்த அனைத்து பள்ளிவாசல்களும் புனரமைத்து தரப்படுமென வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சேதமடைந்த பள்ளிவாசல்களின் விபரங்களை தருமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும்…