சேதமடைந்த பள்ளிகள் புனரமைத்து தரப்படும்

குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் கடந்த வாரம் இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு பகு­தி­ய­ளவில் அல்­லது முழு­மை­யாக சேத­ம­டைந்த அனைத்து பள்­ளி­வா­சல்­களும் புன­ர­மைத்து தரப்­ப­டு­மென வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­துள்ளார்.  அத்­துடன் சேத­ம­டைந்த பள்­ளி­வா­சல்­களின் விப­ரங்­களை தரு­மாறு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­வற்­றிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மற்றும்…

பள்ளிவாசல் பதிவு விவகாரம்: இறுக்கமான சட்டங்களை நாம் தளர்த்தியுள்ளோம்

பள்­ளி­வா­சல்­களை பதி­வது தொடர்பில் முன்னர் இருந்த இறுக்­க­மான சட்­டங்­களை ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் நாம் தளர்த்­தி­யி­ருக்­கிறோம். அத்­துடன் பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வ­தனால் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­ட­வி­ருக்கும் சிக்­கல்­க­ளி­லி­ருந்து தவிர்ந்து கொள்­ளலாம் என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரி­வித்தார். பள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களின் பதி­வுகள் மேற்­கொள்ளும் நட­மாடும் சேவையும் பள்ளி நிர்­வாக கட்­ட­மைப்பு முறைமை தொடர்­பி­லான…

வில்பத்துவுக்கு வெளியிலேயே முஸ்லிம்கள் மீள்குடியேற்றம்

முஸ்லிம் குடி­யேற்­றங்கள் வில்­பத்து வன எல்­லைக்கு வெளி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என தெரி­வித்­துள்ள ஓய்­வு­பெற்ற புவி­யி­யற்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும், முன்னாள் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­ன­ரு­மான ஏ.எஸ்.எம்.நௌபல், கடந்த 30 வருட கால­மாக வில்­பத்து கிழக்கு மற்றும் தெற்கு பகு­தி­களில் பாரி­ய­ளவில் காட­ழிப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. இது குறித்து சுற்­றா­டல்­துறை அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கண்­டு­கொள்­வ­தில்லை…

அறுவாக்காடு குப்பை திட்ட விவகாரம்: பிரதமருடன் பேச்சு நடத்த திட்டம்

கொழும்பு மாவட்ட குப்பைப் பிரச்சினைக்கு தீர்வாக முன்னெடுக்கப்படும் புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்துள்ள நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்­றைய தினம் பாரா­ளு­மன்றக் குழு அறையில் புத்­தளம் மாவட்ட சிவில் பிர­தி­நி­திகள், சர்வ மத தலை­வர்கள், புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டனும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளு­டனும் இடம்­பெற்ற சந்­திப்­பி­லேயே இவ்­வாறு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.…