இரு தரப்பிலும் விட்டுக்கொடுப்பு வேண்டும்

கிழக்கில் தமிழ் சமூ­கமும் முஸ்லிம் சமூ­கமும் சமா­தா­னத்­து­டனும் ஒற்­று­மை­யு­டனும் வாழக்­கூ­டிய வகையில் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­படும். இவ்­வி­வ­கா­ரத்தில் இரு தரப்பும் விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­பட வேண்டும் என உள்­ளக, உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளையும் வேண்­டி­யுள்ளார். அமைச்சர் வஜிர அபே­வர்­தன முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் தமிழ் தேசியக்…

அடிப்படைவாதிகளுடன் கொஞ்சிக் குழாவ வேண்டாம்

நாட்டில் இயங்­கி­வரும் அரபு மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணித்தல் மற்றும் ஒழுங்­கு­ப­டுத்தல் தொடர்­பான சட்­ட­வ­ரை­பொன்று அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு அதில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உலமா சபையின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக அரபு மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்க தனி­யான சட்­ட­மொன்­றினை உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார். பொது­ப­ல­சே­னாவின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில்…

கல்முனை விவகாரத்திற்கு ஒரு வாரத்தில் நிரந்தரத் தீர்வு

முஸ்லிம் தரப்பும், தமிழ் தரப்பும் முரண்­பட்டுக் கொண்­டுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு­வார காலத்­தினுள் நிரந்­தர தீர்வு வழங்­கப்­படும் என உள்­ளக, உள்­நாட்­ட­லு­வல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன தன்னைச் சந்­தித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்தார்.  இந்தச் சந்­திப்பு நேற்று முன்­தினம் இரவு அமைச்சர் வஜிர அபே­வர்­த­னவின் இல்­லத்தில் இடம்­பெற்­றது. சந்­திப்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன்,…

மத்ரஸாக்கள் குறித்து பந்துலவை நேரில் சந்தித்து விளக்கமளிப்பு

இலங்­கையில் சுமார் 3000 அரபு மத்­ர­ஸாக்கள் இயங்கி வரு­கின்­றன. அவற்றில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­படுகிறது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன பகி­ரங்­க­மாக முன்­வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுகள் தவ­றா­னவை. மத்­ர­ஸாக்­களில் மாண­வர்கள் நல்­வ­ழிப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள் என்­பதை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அவரை நேரில் சந்­தித்து தெளி­வு­களை வழங்­கி­யது.  நேற்றுக் காலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உதவிச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் தலை­மை­யி­லான உலமா சபையின் பிர­தி­நி­திகள்…