வடமேல் மாகாண வன்முறை : 50 குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கல் இன்று

கடந்த மே மாதம் 12, 13 ஆம் திக­தி­களில் வடமேல் மாகா­ணத்தில் நாத்­தாண்­டியா பகு­தியில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட 98 குடும்­பங்­களில் 50 குடும்­பங்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக 7 மில்­லியன் ரூபா இன்று வழங்­கப்­ப­ட­வுள்­ளது. நாத்­தாண்­டியா பிர­தேச செய­ல­கத்தில் இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பர்­ணாந்து தலை­மையில் இன்று காலை10 மணிக்கு நடை­பெ­ற­வுள்ள நிகழ்வில் நஷ்­ட­ஈ­டுகள் உரிய குடும்­பங்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன. ஏனைய 48 குடும்­பங்­களின் நஷ்­ட­ஈடு விண்­ணப்­பங்­க­ளி­லுள்ள…

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தல்கள்

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்பு மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அதற்கு ஏது­வாக விசேட அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­தலை இரண்­டொரு தினங்­க­ளுக்குள் வெளி­யி­ட­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி செய­லக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. விரைவில் மாகாண சபைத்­ தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய மற்றும் சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா ஆகிய இரு­வ­ரையும்…

மாகாண சபைத் தேர்தல் உடன் நடத்தப்பட வேண்டும்

மாகாண சபைத் தேர்தல் மேலும் தாம­தப்­ப­டுத்­தப்­ப­டாது உடன் நடத்­தப்­பட வேண்­டு­மென ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுக்­கூட்­டத்தில் பிரே­ர­ணை­யொன்று கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர திசா­நா­யக்­க­வினால் கொண்டு வரப்­பட்ட இப்­பி­ரே­ரணை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் சிறி­பால டி சில்­வா­வினால் ஆமோ­திக்­கப்­பட்­ட­துடன் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. உட­ன­டி­யாக…

மத்ரஸாக்களுக்கு புதிய பாடத்திட்டம்

நாட்டில் இயங்­கி­வரும் அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்குப் பொருத்­த­மான புதிய பாடத்­திட்­ட­மொன்று வடி­வ­மைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்தப் பாடத்­திட்­டத்தை தயா­ரிப்­ப­தற்கு பங்­க­ளா­தேஷின் மத்­ரஸா கல்விச் சபையின் உதவி பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து வருகை தர­வுள்ள மத்­ரஸா கல்விச் சபையின் நிபு­ணர்கள் இருவர் இலங்­கையின் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செய­லா­ளர்கள் மற்றும் உயர் அதி­கா­ரி­களைச் சந்­தித்து இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்தி அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்­ளனர். கல்வி…