கபூரிய்யா வக்பு சொத்து விவகாரம் தொடரும் போராட்டம்

அன்று கொழும்பு 14 கிரேண்ட்பாஸ் வீதியில் கம்­பீ­ர­மாக காட்­சி­ய­ளித்த பழை­மை­வாய்ந்த சுலைமான் வைத்­தி­ய­சாலைக் கட்­டி­டத்தை இன்று காண­வில்லை. அந்தக் காணி மாத்­தி­ரமே இன்று எஞ்­சி­யி­ருக்­கி­றது. அங்கே புதிய கட்­டி­ட­மொன்று அவ­சர அவ­ச­ர­மாக எழுப்­பப்­பட்டு வரு­கி­றது.

மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளிவாசலை தாமதியாது மீளத்திறக்க ஏற்பாடு செய்க

மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் 100வருட காலத்­துக்கும் மேற்­பட்ட வர­லாறு கொண்ட பள்­ளி­வா­ச­லொன்று இருக்­கி­றது. இப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் இப்­பள்­ளி­வா­ச­லிலே தங்­க­ளது சமயக் கட­மை­களை நிறை­வேற்றி வந்­தனர்.

தனியார் சட்ட திருத்த நகல் வரைபு தயார்- முஸ்லிம் எம்.பி.க்களுடன் நீதியமைச்சர் இன்று பேச்சு

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்­பான இறு­தித்­தீர்­மானம் விரைவில் எட்­டப்­ப­ட­வுள்­ளது. சட்­ட­வ­ரைஞர் திணைக்­களம் நகல் சட்ட வரை­பினைத் தயா­ரித்­துள்­ளது. இச்­சட்­ட­வ­ரைபு நீதி­ய­மைச்­ச­ரினால் அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா?

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் தொகையை 8000 லிருந்து 4000 ஆக குறைப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அதற்­கான ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.