புதிய இடத்தில் தம்புள்ளை ஹைரியா பள்ளி

2021 ஆம் ஆண்டு முதல் இன­வா­தி­களால் பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்டு வந்த பல தசாப்த வர­லாறு கொண்ட தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் – பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் ஏகோ­பித்த தீர்­மா­னத்தின் பின்பு கடந்த வாரம் அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்றிக் கொள்­ளப்­பட்­டது.

உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்புமனு கோருவதற்கு ஏற்பாடுகள்

பத­வி­யி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கலைத்து தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­களைக் கோரு­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் கோரும் வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் மாவட்ட தேர்தல் அதி­கா­ரி­க­ளாகக் கட­மை­யாற்றும் மாவட்ட செய­லா­ளர்­க­ளினால் வெளி­யி­டப்­படும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் நிமல் புஞ்­சி­ஹேவா தெரி­வித்­துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கள் இம்மாதம் கோரப்படுமா?

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விவ­காரம் நாட்டில் தற்­போது பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது. அரசு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போ­டுவதற்­கான காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக எதிர்க்­கட்சி தொடர்ச்­சி­யாக குற்றம் சாட்டி வரு­கி­றது.

எமது நாட்டில் அடிப்படைவாதம் பரவுவதை தடுக்கவே சவூதியுடன் பேச்சு நடத்தினோம்

எமது நாட்டில் அடிப்­ப­டை­வாதம் பர­வு­வதைத் தடுப்­ப­தற்­கா­கவே நாங்கள் சவூதி அரே­பி­யா­வுடன் 2014 முதல் பேச்சு வார்த்­தைகள் நடத்தி வந்­துள்ளோம். நான் சவூதி அரே­பி­யா­வுக்கும் விஜயம் செய்தேன்.