100ஆவது அகவையில் உலமா சபை

காலி கோட்­டையில் 1924 ஆம் ஆண்டு பஹ்­ஜதுல் இப்­ரா­ஹி­மிய்யா அர­புக்­கல்­லூ­ரியில் ஆரம்­பிக்­கப்­பட்ட அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு நூறு வய­தாகி முதிர்ச்சி கண்­டு­விட்­டது. எதிர்­வரும் 19 ஆம் திகதி அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் தனது நூற்­றாண்டு விழாவைக் கொண்­டா­ட­வுள்­ளது.

ஐ.எஸ். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் பரப்ப முயற்சி

இலங்­கையில் மீண்டும் ஐ.எஸ். அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பும் வகை­யி­லான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பான இலத்­தி­ர­னியல் சஞ்­சிகை ‘குராஸான் குரல்’ (Voice of Khurasan) சமூக வலைத்­த­லங்­களில் வைர­லாக்­கப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் விரை­வாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

‘ஐஸ்’ போதைக்கு அடிமையான இளைஞனின் கதை

நாட்டில் பர­வ­லாக பயன்­பாட்­டி­லுள்ள போதைப்­பொ­ருட்­களில் ‘ஐஸ்’ கிரீடம் சூடிக்­கொண்டு முன்­ன­ணியில் பய­ணிக்­கி­றது. நாட்டில் ‘ஐஸ்’இன் ஆதிக்கம் அண்­மைக்­கா­ல­மாக வலு­வ­டைந்­துள்­ள­மையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. போதைப்­பொ­ருட்கள் தொடர்பில் நடாத்­தப்­பட்ட ஆய்­வு­களில் பல திடுக்­கிடும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா

ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக இவ்­வ­ருடம் இலங்­கைக்கு சவூதி ஹஜ் அமைச்­சினால் 3500 கோட்டா வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­தோடு வய­துக்­கட்­டுப்­பாடும் நீக்­கப்­பட்­டுள்­ளது என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.