விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய தேரர்!

நுவ­ரெ­லி­யாவில் ஏழு உயிர்­களைக் காவு­கொண்ட கோர விபத்து இடம்­பெற்று இரு வாரங்­க­ளா­கியும் அந்தச் சோகம் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களில் மாறாது தொடர்ந்தும் குடி கொண்­டி­ருக்­கி­றது. குடும்­பத்­த­வர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களை ஆற்­றுப்­ப­டுத்த முடி­யா­தி­ருக்­கி­றது.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தம்: சட்ட வரைபு தயாராகிறது

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­வினால் சட்ட வரை­புக்­காக சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

போதைப் பொருள் பாவனை அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

கடந்து சென்­று­விட்ட 2022 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள்மிக்க சோத­னை­யான ஆண்­டாக அமைந்­தி­ருந்­தது. பொரு­ளா­தார நெருக்­க­டிகள், அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் வானு­யர்ந்த விலை­யேற்றம், எரி­பொருள் விலை­யேற்றம் என்­ப­ன­வற்­றுடன் போதைப்­பொ­ருட்­களின் ஆதிக்­கத்­தி­லி­ருந்தும் எம்மை நாம் பாது­காத்­துக்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

வெல்லம்பிட்டியில் அதிர்ச்சி சம்பவம்:வயோதிப தாயை கொன்றுவிட்டு பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பணிப் பெண்

கொழும்பு – வெல்­லம்­பிட்டி லான்­சி­யா­வத்­தையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கொடூர கொலை அப்­ப­கு­தியை சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. வெல்­லம்­பிட்­டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வய­தான நாதிரா என்ற வயோ­திபப் பெண்­ம­ணியே கழுத்து நெரிக்­கப்­பட்டு தாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.