65 நிர்வாகப் பிரிவுகளுக்கு காதி நியமனங்கள் இன்மையால் சிரமம்

நாட்டில் இயங்­கி­வரும் 65 காதி­நீதி நிர்­வாகப் பிரி­வு­க­ளுக்கு நிரந்­தர காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­ப­டா­ததால் மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கி­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள காதி நீதி­வான்கள் போரம்,இவ்­வி­ட­யத்தில் உடன­டி­யாக தலை­யிட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷவைக் கோரி­யுள்­ளது.

ஹஜ் யாத்திரைக்கான முற்பணத்தையோ கடவுச்சீட்டுகளையோ வழங்க வேண்டாம்

புதி­தாக அரச ஹஜ் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டதன் பின்பே 2023 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் முக­வர்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிய­மிக்­கப்­ப­டு­வார்கள்.

இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பேசித் தீர்க்கலாம்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு புதிய பணிப்­பா­ள­ராக நிய­மனம் பெற்­றுள்ள செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் மாவ­னெல்லை –அர­நா­யக்க தல்­கஸ்­பிட்­டி­யவைச் சேர்ந்­த­வர்.

துருக்கி, சிரியா: பேரதிர்ச்சி தந்த பேரவலம்!

• கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்கும் சுமார் 4 வயது மதிக்­கத்­தக்க அந்த சிறுவன் தனது கண்­களை மெல்லத் திறந்து பார்க்­கிறான். மீட்புப் பணி­யா­ளர்கள் அவ­னுக்கு தண்ணீர் போத்தல் மூடியில் நிரப்பி சொட்டுச் சொட்­டாக நீரைப் பருக்­கு­கி­றார்கள். “மகனே கண்ணைத் திறந்து பாருங்கள்…. எங்­களைத் தெரி­கி­றதா?” என்ற கேள்­வி­க­ளுக்கு அவன் ‘ஆம்’ என பதி­ல­ளிக்­கிறான்….