பெண் சட்டத்தரணிகளின் புதிய ஆடை ஒழுங்கு அபாயா அணிய முடியாத நிலை

பெண் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான நீதி­மன்ற ஆடையில் மாற்றம் ஏற்­ப­டுத்தி வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய வர்த்­த­மானி அறி­வித்­த­லை­ய­டுத்து முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணிகள் அபாயா அணிந்து நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் கலந்து கொள்ள முடி­யா­மற்­போ­யுள்­ள­தென முஸ்லிம் சமூகம் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளது.

புத்தளம் புதிய காதிநீதிவான் மீது தாக்குதல்: யார் கூறுவது உண்மை?

நாட்டில் சட்டமியற்றும் உய­ரிய சபையின் உறுப்­பினர் ஒரு­வ­ருக்கும், நீதி­ வ­ழங்கும் நீதிவான் ஒரு­வ­ருக்கும் இடையில் நடந்த சம்­பவம் ஒன்று சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் வைர­லாகப் பரப்­பப்­பட்டு வரு­கி­றது.

மூடுவிழாவை நோக்கித் தள்ளப்படும் கபூரியா அரபுக் கல்லூரி

நாட்டின் அர­புக்­கல்­லூ­ரி­களில் 92 வருட காலம் பழைமை வாய்ந்த மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி திட்­ட­மிட்டு மூடு­வி­ழாவை ­நோக்கி நகர்த்­தப்­பட்­டு­ வ­ரு­கின்­றமை சமூ­கத்தை கண்­க­லங்கச் செய்­துள்­ளது.

ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை நேர்மையாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை

ஹஜ் யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டு­களை எவ்­வித குள­று­ப­டிகளுமின்றி நேர்­மை­யாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.