சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைக்கும் புதிய எல்லை நிர்ணயம்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இன்று கானல் நீரா­கி­விட்­டது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடத்­தப்­ப­ட­மாட்­டாது. அடுத்த வருட முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதி தேர்­தலே நடத்­தப்­படும் என்­பது ஜனா­தி­ப­தி­யி­னாலும் அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­க­ளாலும் சமூக மயப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது.

காலிமுகத்திடலில் பொலிஸாரின் அடாவடித்தனம் கவலையளிக்கிறது

காலி முகத்­தி­டலில் கடந்த 9 ஆம் திகதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சர்­வ­மத இப்தார் நிகழ்வில் பொலிஸார் மேற்­கொண்ட அடா­வ­டித்­த­னத்­திற்கு கவலை வெளி­யிட்­டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் இந்­நி­கழ்­வுக்கு பாதகம் விளை­வித்த பொலிஸ் அதி­கா­ரி­களை விசா­ரணை செய்து உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு பொலிஸ் மா அதி­பரை கோரி­யுள்­ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உண்மை முகம்

பல தசாப்த கால­மாக நாட்டில் அமுலில் இருந்­து­வரும் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் முழு­மை­யாக இரத்துச் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்குப் பதி­லாக புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்ட மூல­மொன்­றினை நிறை­வேற்றிக் கொள்ள அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயலில் இறங்­கி­யுள்­ளது.

மாளிகாவத்தை மையவாடி காணி அபகரிப்பு வழக்கு ஒத்திவைப்பு

கொழும்­பு–­மா­ளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான வக்பு செய்­யப்­பட்ட காணியின் ஒரு பகு­தியை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து மாடி­க் கட்­டடத் தொகு­தி­யொன்­றினை நிர்­மா­ணித்­துள்­ள­மைக்கு எதி­ராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கு கடந்த திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.